2014ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கோலி சோடா . விஜய் மில்டன் இயக்கியிருந்த இப்படத்தில் பசங்க திரைப்படத்தில் நடித்து சிறுவர்கள் நடித்திருந்தார்கள். இப்படத்தில் அறிமுகமானவர் தான் சீதா. அந்த படத்தில் சீதாவின் கதாபாத்திரம் காலங்கள் கடந்தும் மக்கள் மனதில் ஆழமாக நின்றது.
இயக்குனர் விஜய் மில்டன் இந்த கேரக்டருக்கு நிறைய பேரை ஆடிசன் செய்தாராம். ஆனால் யாரும் செட் ஆகவில்லை. பின்னர் ஒரு நாள் காலையில் பைக்கில் சென்றுகொண்டு இருக்கும்போது இந்த பொண்ணு நடந்து வந்துக்கொண்டு இருந்தார் . பார்த்ததும் எனக்கு டக்கென தோனுச்சு. இந்த பொண்ணு படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என்று. உடனே அவரிடம் நம்பர் கேட்டதும் தப்பா நினைச்சுகிட்டு மோசமாக என்னை திட்டிவிட்டார்.
பின்னர் நடிக்க கூப்பிடுகிறேன் என எடுத்து கூறியும் கேட்கவில்லை. அதன் பின் அவரது தோழியின் வீட்டுக்கு சென்று கேட்டேன். ஒரு வழியாக புரிந்துகொண்டு சம்மதித்தார் என இயக்குனர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சீதா பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், “கோலி சோடா படத்தில் எனக்கு தற்செயலாக தான் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்கு பின்னர் சமந்தாவுடன் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்திருந்தேன். பின்னர் யாரும் என்னை கூப்பிடவே இல்லை. நான் பார்ப்பதற்கு நல்லா இல்லை அதனால் தான் யாரும் எனக்கு வாய்ப்பு கொடுக்க மாட்றாங்க என உருக்கமாகி பேசியுள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.