கவுண்டமணியுடன் தொடர்பில் இருந்தாரா ரம்பா…? பல கோடி வீட்டை பரிசாக கொடுக்க காரணம்!

90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை ரம்பா. ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

90ஸ் காலகட்டத்தில் தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்து 2000 கால கட்டம் வரை பிரபலமான நடிகையாக ஜொலித்துக்கொண்டு இருந்தார். 1993ஆம் ஆண்டு முதன் முதலில் உழவன் திரைப்படத்தில் நடித்து அறிமுகமான நடிகை ரம்பா தொடர்ந்து அருணாச்சலம், நினைத்தேன் வந்தாய், காதலால் காதலா, மின்சார கண்ணா உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை ரம்பா.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ரம்பா கவுண்டமணியுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்போது நடிகை ரம்பாவுக்கு கவுண்டமணி பல கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக கொடுத்தாராம். அதன் மதிப்பு அப்போதையே காலத்தில் மிகவும் குறைவாக இருந்தாலும் தற்போது கோடிக்கணக்கில் விலை போகும் என கூறப்படுகிறது.

ரம்பாவுக்கு கவுண்டமணி பரிசாக கொடுத்த அந்த வீட்டை கவுண்டமணியின் உறவினர்கள் சென்று திரும்ப கேட்டிருக்கிறார்கள். ஆனால், ரம்பா கொடுக்கவே மாட்டேன் என விடாப்பிடியாக இருந்திருக்கிறார்.

இதை அடுத்து ரம்பா மற்றும் கவுண்டமணியின் குடும்பத்தினர் கோர்ட் படி ஏறி அலைந்து திரிந்து இருக்கிறார்கள். பின்னர் இந்த வீடு ரம்பாவிற்கு சென்றதா? இல்ல அவர்கள் திரும்ப வாங்கிக் கொண்டார்களா?என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இருந்தாலும் ரம்பாவுக்கு ஏன் அவ்வளவு மதிப்புள்ள வீட்டை கவுண்டமணி பரிசாக கொடுக்கணும்? அவர்களுக்குள் அப்படி என்ன உறவு இருந்தது? என கேள்வி எழுந்துள்ளது. இந்த தகவல் தற்ப்போது தீயாய் பரவி புது புயலாக கோலிவுட் கிளம்பி இருக்கிறது.

Anitha

Recent Posts

விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!

2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…

57 minutes ago

வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!

சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…

1 hour ago

’இனி எந்த போராட்டமும் இல்லை’.. விஜயலட்சுமி வெளியிட்ட கடைசி வீடியோ!

சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…

2 hours ago

மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?

நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…

3 hours ago

அமைச்சர் என் குடும்பத்தைப் பற்றி அப்படி பேசினார்.. மருத்துவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி!

கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…

4 hours ago

This website uses cookies.