தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளவர் ஜீ.வி.பிரகாஷ்.
இதையும் படியுங்க: என்ன நடக்குது…கண்டிப்பா தட்டி கேட்கனும்..இயக்குனர் மோகன் ஜி கொந்தளிப்பு.!
சமீபத்தில் இவர் நடித்த “கிங்ஸ்டன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாத நிலையில்,அது குறித்து ஜீ.வி.பிரகாஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்,”நான் சினிமா துறையில் 20 ஆண்டுகளாக இருக்கிறேன்.இந்த அனுபவம் எனக்கு பொறுப்பு, பதற்றம், அழுத்தம் ஆகியவற்றை சமாளிக்க பெரிதாக உதவியது.ஒரு படம் வெற்றி பெறுமா,தோல்வியடையுமா,எனது இசை ஹிட்டாகுமா இல்லையா என்பதை பற்றிக் கவலைப்படாமல் நான் கடினமாக உழைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கிறேன்”என்று தெரிவித்தார்.
மேலும்,”கதையின் தேவைக்கு ஏற்ப இசையமைக்கிறேன்.வித்தியாசமான இசை தேவையான சமயங்களில்,அதற்கு தேவையான மாற்றங்களை செய்து,முயற்சி செய்வதில் எனக்கு மகிழ்ச்சி.நான் கிங்ஸ்டன் படத்தில் நடித்தேன்,இசையமைத்தேன், தயாரித்தும் இருக்கிறேன்,அது எதிர்பார்த்த அளவுக்கு சென்றதில்லை,ஆனால், அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை,ஏனென்றால்,நான் புதிய விஷயங்களை எப்போதும் கற்றுக்கொண்டு செல்ல விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…
This website uses cookies.