தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் சமீப காலமாக விவாகரத்து பெற்று பிரிந்து வருகின்றனர்.அந்தவகையில் ஜி வி பிரகாஷ் சைந்தவி ஜோடி பிரிந்தது பல ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.
ஜி வி பிரகாஷ் பல படங்களுக்கு இசையமைத்தது வருவது மட்டுமல்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார்.சமீபத்தில் சென்னையில் நடந்த சர்வேதேச திரைப்பட விழாவில் அமரன் திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வாங்கினார்.
இந்த சூழலில்,அவர் ஒரு தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது.சில நாட்களுக்கு முன்பு ஜி வி பிரகாஷும் சைந்தவியும் ஒரே மேடையில் பாடலை பாடிய நிகழ்ச்சி ரசிகர்களிடையே வைரல் ஆகி,இருவரும் சீக்கிரம் இணைந்தால் நன்றாக இருக்கும் என கூறி வந்தனர்.
இதையும் படியுங்க: அல்லு அர்ஜுன் 20 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் …அமைச்சரின் பேட்டியால் பரபரப்பில் தெலுங்கானா..!
இந்த நிலையில் தற்போது அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியது “நான் அனைத்து சூழல்களிலும் வேலை செய்து கொண்டிருக்கிறேன்,தனிப்பட்ட வாழ்க்கையும்,நாம் செய்யும் வேலையும் வேறு வேறு என நினைக்க வேண்டும்,அப்படி இருந்தால் மட்டுமே சினிமா துறைக்குள் வர வேண்டும் ,நம்முடைய வேலைக்கு நம்ம வாழ்க்கை இடைஞ்சலாக இருந்தால்,நம்மளால் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய முடியாது என கூறியுள்ளார்.வேலை என்று வந்துவிட்டால் மனதில் எதையும் நினைக்க கூடாது,எனக்கும் தனிப்பட்ட மன அழுத்தம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.