சினிமா / TV

தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொள்ளும் ஹெச்.வினோத்…பிரபலம் சொன்ன பகீர் தகவல்…!

ஜன நாயகன் தான் ஹெச் வினோத்தின் கடைசி படமா

நடிகர் விஜய் தற்போது அரசியலில் குதித்துள்ளதால் தன்னுடைய கடைசி படமான ஜன நாயகன் திரைப்படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார்.இப்படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்குகிறார்.

நேற்று குடியரசுதினத்தை முன்னிட்டு படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்களை படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டது.ஏற்கனவே இப்படம் ஒரு அரசியல் கருவை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக பேசப்பட்டு வந்து நிலையில்,நேற்று வெளியான அறிவிப்பின் மூலம் இப்படம் ஒரு அரசியல் சார்ந்த படமாகவும் விஜய்க்கு ஏதுவான படமாக இருக்கும் என முழுமையாக தெரிந்துவிட்டது.

இதையும் படியுங்க: பழைய வித்தையை கையில் எடுக்கும் சந்தானம்…அடுத்தடுத்து படங்களின் அப்டேட்டை போட்டுடைத்த தயாரிப்பாளர்..!

இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் அளித்துள்ள பேட்டியில்,இப்படம் ஒரு அரசியல் சார்ந்த படமாக வர உள்ளதால்,அரசியல் ரீதியாக இப்படம் மக்களை எப்படி கவர உள்ளது என்பது தான் முக்கியம்.மேலும் வினோத்தை ஜன நாயகன் படத்தோடு முடித்துவிடக்கூடாது,அவர் விஜய் அரசியலுக்கு சேவை செய்ய வரவில்லை,அவருடைய இயக்குனர் வேலையை தான் அவர் பார்த்து வருகிறார்,அதனால் எதிர்காலத்தில் அவரை இப்படத்தை காரணம் காட்டி ஒதுக்கி விடாமல் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

Mariselvan

Recent Posts

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

58 minutes ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

1 hour ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

1 hour ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

2 hours ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

2 hours ago

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

3 hours ago

This website uses cookies.