தமிழ் சினிமாவில் மெலடி பாடல்களை நினைத்தாலே முதலில் நினைவில் வரும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான்.
இதையும் படியுங்க: தமிழ் சினிமாவே இனி வேண்டாம்…மனம் உடைஞ்சு பேசிய நடிகை பாவனா..!
வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்ற அதிகம் ஆகாதே,காக்க காக்க படத்தின் என்னை கண்டால் போன்ற பாடல்கள் அவரது மெலோடி திறமையின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இன்றளவும் இருக்கின்றன.காதலர்களின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் இவரது பாடல்கள்,ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்தன.
உலகளாவிய அளவில் புகழ்பெற்ற இவர்,தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது,பிலிம்பேர் விருது,மிர்சி இசை விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.அவரது இசை ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரையுலகிற்கே ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய ரசிகர்களுக்கு முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்,அதாவது மனிதர்களுக்கு மிகவும் மோசமான பழக்கம் கடன் வாங்குவது என்று கூறிய அவர்,வாழ்க்கையில் நிம்மதி பெற கடன் தவிர்ப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.
கடன் வாழ்க்கையை மட்டுமின்றி,ஒரு முழு குடும்பத்தையே பாதிக்கக்கூடியது என்பதால்,அது மிகுந்த கவனத்துடன் ஏற்க வேண்டும் என்ற அறிவுரையையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இந்து முன்னணியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும்,…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே காட்டுயானை தாக்கியதில்…
சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
This website uses cookies.