இப்போது திரையில் பார்த்தாலும் பயமுறுத்தும் நடிகர் என்றால் அது நம்பியார் தான், அவர் மறைந்தாலும் அவரது புகழ் இன்றும் குறையவே இல்லை.
சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் வாழ்ந்து வந்த அவர், நிஜத்தில் அப்படியே மாறுபட்டவர். எந்த தீய பழக்கமும் இல்லாத கடவுள் பக்தி உள்ள நபர். தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வந்துள்ளார்.
தன்மானத்தை மட்டும் விட்டுக் கொடுக்காத நடிகர் என்றால் அது நம்பியார்தான். நம்பியார் தன் உறவினர் பெண்ணான ருக்மணி என்பவரை பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு, சுகுமார் நம்பியார், மோகன் நம்பியார் என இரு ஆண் குழந்தையும் சினேகா நம்பியார் என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இதில் சுகுமார் நம்பியார் பிரபலமான அரசியல் கட்சியான பாஜகவில் உள்ளார். இப்போது நடிகர் நம்பியாரின் மகன் புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகப்படியாக பேசப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது,
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.