இப்போது திரையில் பார்த்தாலும் பயமுறுத்தும் நடிகர் என்றால் அது நம்பியார் தான், அவர் மறைந்தாலும் அவரது புகழ் இன்றும் குறையவே இல்லை.
சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் வாழ்ந்து வந்த அவர், நிஜத்தில் அப்படியே மாறுபட்டவர். எந்த தீய பழக்கமும் இல்லாத கடவுள் பக்தி உள்ள நபர். தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வந்துள்ளார்.
தன்மானத்தை மட்டும் விட்டுக் கொடுக்காத நடிகர் என்றால் அது நம்பியார்தான். நம்பியார் தன் உறவினர் பெண்ணான ருக்மணி என்பவரை பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு, சுகுமார் நம்பியார், மோகன் நம்பியார் என இரு ஆண் குழந்தையும் சினேகா நம்பியார் என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இதில் சுகுமார் நம்பியார் பிரபலமான அரசியல் கட்சியான பாஜகவில் உள்ளார். இப்போது நடிகர் நம்பியாரின் மகன் புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகப்படியாக பேசப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது,
கைதி 2 அப்டேட் தமிழ் திரைப்பட உலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ்,தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
ஆஞ்சியோ சிகிச்சை பெற்ற ரகுமான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,தற்போது தீவிர கண்காணிப்பில் சிகிச்சை…
இந்தி திணிப்பை எதிர்க்கிறேன் தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகரும்,ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில்…
தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…
‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…
இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…
This website uses cookies.