பிணத்தை கூட விட்டு வைக்காத காமக் கொடூரர்கள்.. டாப் 5 ஹீரோயின்களுக்கு நடந்த கொடூரம்!!

சினிமாவில் பல ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் மிகவும் பிரபலமடைந்து பின் இருக்கும் இடம் தெரியாமல் போன சம்பவங்கள் நிறைய அரங்கேறி இருக்கின்றன. அந்த வகையில், டாப் 5 இடத்திலிருந்து தனிப்பட்ட வாழ்க்கை சூழ்நிலை காரணமாக மறைந்த ஹீரோயின்கள் பற்றி இந்த பதிவில் காண்போம். அதில், முதலாவதாக இருப்பது சில்க்ஸ்மிதா இவரின் பாடல் ஒரு படத்தில் இருந்தாலே போதும் பெரும் ஹிட் அடித்து விடும்.

இவரின் கால்ஷிப்டுக்காக பல இயக்குனர்கள் தவமாய் தவமிருந்தனர். தயாரிப்பாளர்களும் இவர் வீட்டு வாசலில் வரிசை கட்டி காத்திருந்தது ஒரு காலம். இப்படி இருக்கையில், காதல் தோல்வி ஏற்பட்ட காரணத்தினால் 34 வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகத்திற்கு, மாபெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, இவர் உயிரிழந்ததை கூட பொருட்படுத்த முடியாமல் அரசு மருத்துவமனையில், இவரது பிணத்தின் மீது அங்கிருந்த நிர்வாகிகள் உடலுறவு செய்ததாகவும் அப்போது செய்திகள் வெளியானது.

இரண்டாவதாக இருப்பது சாவித்திரி அள்ளிக் கொடுத்த வள்ளல் என்ற பெருமை திரை வட்டாரத்தில் இவரையே சேரும். ஜெமினி கணேசனின் இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்ட சாவித்திரியின் வாழ்க்கை தோல்வியிலேயே முடிந்தது. பின்பு அதிலிருந்து மீள முடியாமல் மதுவுக்கு அடிமையாகி விட்டார். இதுவே, அவருக்கு மனநோய் மற்றும் உடல் நலத்திற்கு கோளாறு ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டது.

மூன்றாவதாக நிஷா நூர் இவர் அவள் சுமங்கலி அகதிகள் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆரம்ப காலத்தில், இவரது சினிமாத்துறை பயணம் உயர்ந்த இடத்தை அடைந்தாலும், இவரது பாதை விபச்சாரத் தொழிலில் தடம் மாறி போனது. இதனால், எய்ட்ஸ் நோய் பாதித்து இவர் மறைந்தார்.

நான்காவதாக கே பி சுந்தராம்பாள் இவர் தனது இறந்த கணவருக்காகவே தனது முழு வாழ்க்கையும் அர்ப்பணித்து உள்ளார் என்றே கூறலாம். கிட்டப்பாவை திருமணம் செய்து நான்கு ஆண்டுகள் மட்டுமே அவருடன் வாழ்ந்துள்ளார். பின்பு அவர் தன் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டார். அதன்பின் சிறு வயதிலேயே குடிப்பழத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் கிட்டப்பா உயிரிழக்க நேரிட்டது. அப்பொழுது, சுந்தராம்பாளுக்கு வயது 24 தான் தனது கணவர் உயிரிழந்ததிலிருந்து உப்பு காரம் இல்லாத மத்திய சாப்பாடு, அலங்காரம் இல்லா தோற்றத்தையே உயிரிழக்கும் வரை அவர் பின்பற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவதாக விஜி இவரின் முதல் படம் கோழி கூவுது என்று இருந்தாலும், அடுத்தடுத்து சிறப்பு கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்திருந்தார். இவர் முதுகுத்தண்டு பிரச்சனையால் அவதியுற்று, அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அது சரி வராது தோல்வி அடைந்ததை அடுத்து உயர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுத்து அறுவை சிகிச்சை செய்ததற்கான பணத்தையும் திரும்ப பெற்றுக் கொண்டார். இதனிடையே, அவருக்கு காதல் தோல்வியும் ஏற்பட்டது. ஒன்றன்பின் ஒன்றாக அடிமேல் அடி விழுந்ததால், பிரச்சனையை தாங்கிக் கொள்ள முடியாமல் இவர் தற்கொலை செய்து கொண்டார். 34 வயதிலேயே தனது உயிரையும் மாய்த்துக் கொண்டார்.

இந்த ஐந்து ஹீரோயின்களும் திரையுலகில் பல காட்சிகளில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

7 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

8 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

8 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

8 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

9 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

9 hours ago

This website uses cookies.