பருத்தி வீரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தான் – அமீர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமாவில் கடந்த 2007ம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் பருத்தி வீரன். அமீர் இயக்கத்தில் வெளியான இப்படத்தை ஞானவேல் ராஜா இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் புதுமுக நாயகனாக அறிமுகம் ஆன கார்த்தியின் நடிப்பு ரசிகர்களை வியந்து பார்க்க செய்தது.

இப்படத்தில் பருத்தி வீரன் – முத்தழகு காதல் முரட்டுத்தனமாக அவ்வளவு அழகாக காட்டியிருப்பார் இயக்குனர் அமீர். இருந்தே பருத்திவீரன் மீது காதல் கொண்டு இருந்த முத்தழகு, வளர்ந்ததும் பல முறை அவளுடைய காதலை வெளிப்படுத்துகிறாள். ஆனால் பருத்திவீரன் அவளை தவிர்க்கிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கும் அவள் மீது காதல் வருகிறது. ஆனால் இவர்கள் திருமணத்திற்கு முத்தழகு வீட்டார் எதிர்ப்புகள் தெரிவிக்கிறார்கள்.

இதில் பிரியாமணியின் மிகச்சிறந்த நடிப்பிற்கு அவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படம் குறித்து பேசிய இயக்குனர் அமீர் பருத்தி வீரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சூர்யா தான். ஆனால் பின்னர் கார்த்தி நடித்து எல்லோரையும் வியக்க வைத்துவிட்டார் என்றார்.

Ramya Shree

Recent Posts

வீடு புகுந்து பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்கு மிரட்டல்.. நகை, செல்போன் பறிப்பு : கோவையில் பகீர்!

கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…

27 minutes ago

ஒரு மாதத்திற்குள் OTT-க்கு தாவும் விடாமுயற்சி…தேதி குறிச்சாச்சு..!

OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…

33 minutes ago

திமுகவிடம் அடகு வைக்கப்பட்ட காங்கிரஸ்.. மூத்த தலைவர்களை விமர்சித்தால்.. தீவிரமடையும் உட்கட்சி விவகாரம்!

திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது. சென்னை: “திமுகவின் ஆட்சி…

1 hour ago

நிறைய நெருக்கடிகள்.. நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…

2 hours ago

பொழைக்க தெரிஞ்ச புள்ள… சோபிதாவை கொண்டாடும் நாகர்ஜூனா குடும்பம்!

சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.…

2 hours ago

மணிமேகலை போட்ட போஸ்ட்…யாருக்கு செருப்படி..குவியும் வாழ்த்துக்கள்.!

ஜீ தமிழில் அடியெடுத்து வைக்கும் மணிமேகலை சின்னத்திரையில் தன்னுடைய ஆங்கரிங் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மணிமேகலை,இவர் கடந்த…

3 hours ago

This website uses cookies.