இதயம் நொறுங்கிவிட்டது! சமந்தாவின் பதிவுக்கு ரசிகர்கள் ஆறுதல்!

நடிகர் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவுடன் ரகசியமாக டேட்டிங் செய்து வந்தார். இவர்கள் இருவரும் அவ்வப்போது வெளியில் அவுட்டிங் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி இவர்கள் காதலிப்பதாக செய்தி வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், சோபிதா துலிபாலா இது உண்மை இல்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள் என கூறி அந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் இந்த விஷயம் பெரிது படுத்தாமல் இருந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர்கள் இருவரும் தனித்தனியே புகைப்படங்களை வெளியிட தொடங்கினார்கள்.

அதாவது ஒரே இடத்தில் சென்றாலும் இருவரும் சேர்ந்து எடுக்காத புகைப்படங்களாக பார்த்து தனித்தனியே எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இதன் மூலம் அந்த அவர்கள் செல்லும் லொகேஷன் வைத்து ரசிகர்கள் கண்டுபிடித்து இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்பதை உறுதியாக கூறி வந்தார்கள் .

ஆனாலும், தங்களுடைய ரகசிய காதல் குறித்து வாய் திறக்காமல் மௌனம் காத்து வந்த சோபிதா மற்றும் நாகா சைத்தன்யா இருவரும் இன்று திடீரென திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த செய்தி தான் டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் பெரும் பரபரப்பான செய்தியாக பார்க்கப்பட்டு வருகிறது.

இப்படியான நேரத்தில் சமந்தாவின் மனநிலை எப்படி இருக்கும்? என அவரது ரசிகர்கள் மிகுந்த வேதனையையும் அவருக்கு ஆறுதலையும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை சமந்தா பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் கூடுதல் எடையுடன் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதை அடுத்து வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்தே தான் ஓய்வு பெற போவதாக அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பிற்கு சமந்தா இதயம் நொறுங்கி விட்டது என பதிவு ஒன்றை இட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்திருக்கிறார்.

இதை அடுத்து சமந்தாவின் அந்த பதிவுக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள். மேலும் கூடிய விரைவில் நாக சைதன்யா திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டதை பற்றியும் சமந்தா ஏதேனும் பதிவு நிச்சயம் போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Anitha

Recent Posts

கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…

1 hour ago

தறிகெட்டு ஓடும் ‘டிராகன்’…மொத்த வசூல் இத்தனை கோடியா.!

காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…

2 hours ago

டி.ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு…ஆளே அடையாளம் தெரியல..வைரலாகும் போட்டோ.!

டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…

3 hours ago

வெறி நாய் கடிக்கு சிகிச்சை எடுத்த இளைஞர் உயிரை மாய்த்த சோகம் : கோவை அரசு மருத்துவமனையில் ஷாக்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…

3 hours ago

பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் ரெடி மாமே…வெளிவந்த குட் ‘பேட் அக்லி’ அப்டேட்.!

பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…

4 hours ago

விஜய்யிடம் பேசுவது இல்லை.. அவர் படத்தை பார்ப்பதும் இல்லை : பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்!

நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…

4 hours ago

This website uses cookies.