முதிர்ச்சி இல்லை; மூத்த இயக்குனரால் நிராகரிக்கப்பட்ட கமல் பட நாயகி

தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஶ்ரீதர். 60 களில் அனைவராலும் அறியப்பட்ட இயக்குனராக வலம் வந்தவர்

இவருடைய கதை மற்றும் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெண்ணிற ஆடை. ஶ்ரீகாந்த் வெண்ணிற ஆடை நிர்மலா இவர்களின் நடிப்பில் வெளிவந்தது.

இந்த திரைப்படத்தின் நடிகர்கள் தேர்வுக்கான ஆடிஷன் நடைபெற்ற போது முக்கிய கதாபாத்திரமான ஷோபா என்கிற சௌபாக்யவதி கதாபாத்திரத்தில் நடிக்க 2 பெண்கள் வந்தனர். முதலில் வந்தவர் ஹேமாமாலினி.

பிறகு கதாபாத்திரத்துக்கு ஏற்ற போதிய முதிர்ச்சி இல்லை என ஶ்ரீதர் அவரை திரைப்படத்திலிருந்து நீக்கினார்.

காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் ராஜஶ்ரீயின் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கான ஆடிஷனில் நிராகரிக்கப்பட்ட சாந்தி, நிர்மலாவாக பெயர் மாற்றி நடிக்க வைக்கப்பட்டார்.

கதாநாயகி பாத்திரத்துக்கு நிராகரிக்கப்பட்ட நடிகை ஹேமா மாலினி..

தேர்வு செய்யப்பட்ட நடிகை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

Sudha

Recent Posts

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

1 hour ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

3 hours ago

ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்

ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…

4 hours ago

கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?

வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…

5 hours ago

இணையத்தில் வெளியானது GOOD BAD UGLY… அதுவும் HD PRINT : பரபரப்பில் படக்குழு!

அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…

5 hours ago

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

6 hours ago

This website uses cookies.