நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் படங்களுக்கான வரவேற்பு இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அவர் தன் சம்பளத்தை நாளுக்கு நாள் உயர்த்தி வருவதால் பல தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனிடையே ராஷ்மிகா மந்தனா பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆரம்பித்தலிருந்து தன் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி வருகிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனால் ராஷ்மிகா மந்தனாவின் சினிமா மார்க்கெட் தென்னிந்திய சினிமா நடிகை என்பதிலிருந்து, இந்திய அளவில் முன்னணி நடிகை என்ற அளவிற்கு உயர்ந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் தன் தற்போது தனது சம்பளத்தை 5 கோடி ரூபாயாக உயர்த்தி உள்ளார். அவ்வப்போது இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், தற்போது செல்ஃபி எடுத்து பகிர்ந்துள்ளார்.
அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் உதட்டுக்கே இப்படி உஷ்ணம் ஏத்துகிறார் என வாயை பிளந்து ரசித்து வருகின்றனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.