மஞ்சப்பை எடுத்துட்டு காய்கறி வாங்க போன சமந்தா… நாகார்ஜூனா வீட்டு மருமகளானது எப்படி?

இரண்டு நாட்களாக நாக சைதன்யாவின் இரண்டாம் திருமண செய்தி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.சமந்தா – நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு தெலுங்கு சினிமா ஊடகங்கள் சமந்தாவை பற்றி மிக மோசமாக பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டது. குறிப்பாக நாக சைதன்யா சமந்தாவை திருமணம் செய்து கொண்ட போதும் இந்த விமர்சனங்கள் எழுந்து வந்தது.

சமந்தா மிக சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண். பல்லாவரத்தில் மிகச்சிறந்த எளிய சினிமா பின் பலம் எதுவும் இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் அவர் நாகார்ஜுனா வீட்டு மருமகள் ஆவது என்பது பெரிய விஷயமாக அப்போது பார்க்கப்பட்டது. மேலும், சமந்தா நாக சைதன்யாவின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூட பேசிப்பட்டது.

அப்போது சமந்தாவின் வீடுகளை கூட படம் பிடித்து இங்கு வளர்ந்தவங்க தான் இன்னைக்கு ராஜ பரம்பரையில் வாழ ஆசைப்படுறாங்க என்றெல்லாம் பத்திரிகையில் செய்தி வெளியிட்டார்கள். “மஞ்சப்பை எடுத்துக்கிட்டு பல்லவரத்து சந்தையில் காய்கறி வாங்க போயிருப்பாங்க இன்னிக்கு அவங்களுக்கு வந்திருக்கும் வாழ்வை பாருங்கள்” என்றெல்லாம் கூட ஏசி தள்ளினார்கள்.

ஆனால், சமந்தா தன் வீட்டு மருமகள் ஆக வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தவர் நாகார்ஜுனா தான். ஏனென்றால் கட்டினால் நான் சமந்தாவை தான் மனைவியாக கட்டுவேன் என மகன் நாக சைதன்யா கூறியதால் தன்னுடைய மகனின் ஆசையை நாகார்ஜுனா மட்டும்தான் நிறைவேற்றி வைத்தார். அந்த வாரிசு குடும்பத்தில் சமந்தா மருமகள் ஆவது அக்குடும்பத்தில் வேறு யாருமே விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

8 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

8 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

9 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

10 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

11 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

14 hours ago

This website uses cookies.