இந்திய சினிமாவில் பிரபல நடிகையான டாப்ஸி தமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்டது பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த 2019 சும்மாண்டி நாதம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் .
அதை எடுத்து தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். மாடல் அழகியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் வந்தான் வென்றான் , திரைக்கதை வசனம் இயக்கம் , வை ராஜா வை, முனி, அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிட்டுத்தக்கது .
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் சமீப நாட்களாக புகைப்பட கலைஞர்களான Paparazzi பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்களை துரத்தி துரத்தி சென்று போட்டோ எடுக்கிறார்கள். இது குறித்து டாப்ஸி காட்டமாக பதில் அளித்துள்ளார்.
அதாவது, நான் பிரபலமான ஒரு நடிகை தானே தவிர பொது சொத்து கிடையாது. திரைக்கு பின் இருக்கும் பெண்கள் No என்றால் No. ஆனால் அதுவே ஒரு நடிகை கூறினால் ஏற்கமாட்டர்கள்.
நான் முதலில் பெண் அதன் பின்தான் நடிகை. நான் இப்படி சொல்வதால் இது எனக்கு ஏற்ற தொழில் கிடையாது என்று சிலர் நினைக்கலாம். ஆனால் நடிப்பு என்பது நான் விரும்பும் தொழில் என்று காட்டமாக பேசியிருக்கிறார் நடிகை டாப்ஸி.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.