பிரபல நடிகருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்த நடிகை விவாகரத்து பெற்றாலும் அவரை காதலித்து வருவதாக கூறி நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
நடிகர் ராமராஜனை உருகி உருகி காதலித்தார் நளினி. ராமராஜனும் நளினிதான் தனக்கு மனைவியாக வர வேண்டும் என எதிர்ப்பையும் மீறி எம்ஜிஆர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படியுங்க: மகனுக்காக ரவி மோகன் எடுத்த திடீர் முடிவு…ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்..!
ஆனால் 13 வருடங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த இந்த தம்பதி பிரிந்தனர். இவர்களுக்கு அருணா, அருண் என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளின் திருமண நிகழ்ச்சிகளுக்கு இருவரும் இணைந்து முன்னிலையில் நடத்தினர்.
ஏன் ராமராஜனுடன் மீண்டும் நீங்கள் இணைந்து வாழக்கூடாது என நளினியிடம் கேட்ட போது, இருவருக்கும் அந்த எண்ணம் தற்போது வரை இல்லை. அதே சமயம் ராமராஜனை நான் தூரத்தில் இருந்து காதலிக்கிறேன். இதுவும் நல்லாதான் இருக்கு. எப்போதும் அவரை நான் விட்டுக் கொடுக்க முடியாது. அதே போல அவரும் என்னை விட்டுக்கொடுக்க மாட்டார் என கூறினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.