அட்டகத்தி தினேஷா இது…. வயசாகி ஆளே அடையாளம் தெரியாமல் போய்ட்டு இருக்காரே!

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் அட்டகத்தி தினேஷ். இவர் 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஆனார். அதற்கு முன்னர் ஈ, எவனோ ஒருவன், ஆடுகளம்,மௌன குரு உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார்.

குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை, ஒரு நாள் கூத்து உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெரும் அளவில் புகழ் பெற்றார். இதனிடையே புது நடிகர்களின் திறமை இருந்தும் மார்க்கெட் இழந்தார். பின்னர் சில வருடங்கள் ஆள் அட்ரஸே இல்லாமல் போய்விட்டார். இவர் நடிக்கவில்லை என்றாலும் அவரது படங்கள் இன்னும் அவரை நினைவில் வைத்திருக்கிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்டகத்தி தினேஷ், வயதான தோற்றத்தில், நரைத்த தாடி, முடி என ஆளே அடையாளம் தெரியாமல் போய்விட்டார். இயக்குனர் வெற்றிமாறன் உடன் எடுக்கப்பட்டுள்ள இந்த நேர்காணல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்து சிலர் விடுதலை படத்துல சூரி character ல இவர் நடிச்சிருந்த நல்லா இருக்கும் என கூறி வருகிறார்கள். ரொம்ப அருமையான நடிகர். நல்ல கலைஞர்களை இந்த திரை உலகம் பயன்படுத்தி கொள்ளாதது வருத்தம். இதோ அந்த வீடியோ.

Ramya Shree

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

1 hour ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

2 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

4 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

5 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

6 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

6 hours ago

This website uses cookies.