தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர ஹீரோவாக இருந்து வந்த நடிகர் விஜய். இவர் தற்போது அரசியலில் இறங்கி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை துவங்கி இருக்கும் நடிகர் விஜய் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் .
தொடர்ந்து அடுத்தடுத்து அரசியல் வேலைகளில் படு பிசியாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்த நடிகை வனிதாவிடம் பத்திரிக்கையாளர் சூழ்ந்து கொண்டு நடிகை விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் எந்த அளவுக்கு சோபிப்பார் என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு நான் விஜய்க்கு அனைத்து வகையிலும் வாழ்த்துகிறேன். அரசியல் என்ற மிகப்பெரிய பரிமாணம் எடுத்துள்ளார். நான் எனது ஆழ்மனதிலிருந்து நடிகர் விஜய்க்கு வாழ்த்து சொல்கிறேன். கண்டிப்பாக அவர் பெரிய வெற்றி அடைய வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.
அதன் பிறகு நீங்கள் சினிமா துறையில் உள்ளீர்கள் உதயநிதியும் விஜய்யும் இரண்டு பேருமே சினிமா துறையில் இருந்து வந்தவர்கள் தான். ஆனால் இரண்டு பேரும் அரசியல் எதிரி என்று பேசுகிறார்களே அது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என வனிதாவிடம் கேட்க…. அரசியல் என்ற வகையில் எல்லாமே சரிதான் இரண்டு பேரும் நண்பர்கள் தான் இதை எடுத்து இருவரில் யாருக்கு சப்போர்ட் என கேள்வி கேட்டதற்கு “நல்ல தமிழகம் அமைய யார் வந்தாலும் நான் சப்போர்ட் செய்வேன்” என சர்ச்சையில் சிக்காமல் நாசுக்காக பதிலளித்துவிட்டு எஸ்கேப் ஆனார் நடிகை வனிதா.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.