தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் பிஸி ஷூட்டிங்கில் இருந்து வருகிறார். ரஜினிகாந்த் படம் என்றாலே எதிர்ப்பார்ப்பை அதிகரிப்பதுதான்.
அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் படம் மிகப்பெரிய மார்க்கெட்டை கொடுக்கும். அவரின் படத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்று இருக்கிறார்கள்.
ஆனால் ரஜினிகாந்திற்கு கதை சொல்ல முடியாது என்று முகத்துக்கு முன்னாடியே கூறி அசிங்கப்படுத்தியிருக்கிறார் ஒரு கதையாசிரியர். அன்னக்கிளி படத்தில் கதையாசிரியராக ஆரம்பித்து முன்னணி கதையாசிரியராக திகழ்ந்து வந்தவர் அன்னக்கிளி. ஆர். செல்வராஜ்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ரஜினிகாந்த் என்னை சந்தித்து எனக்காக கதை எழுத கேட்டது குறித்து பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக திகழ்ந்து வந்தபோது பெங்களூருவில் என்னை சந்திக்க ரஜினி வந்தார்.
அப்போது கதை எனக்காக எழுத கேட்டதற்கு உனக்கு எப்படி நான் பண்ணமுடியும். நானே பெண்களை வைத்து கதையை எழுதி வருகிறேன்.
உனக்கு செட்டாகாதே என்று கூறினேன். எம் ஜி ஆர்- ரஜினிக்கு என் கதை செட்டாகாது, ஆனால் சிவாஜி, கமலுக்கு செட்டாகும் என்று கூறியுள்ளார் செல்வராஜ்.
நல்ல நண்பர்களாக வலம் வந்த தமிழ் சினிமா நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே தற்போது கோர்ட்டில் கேஸ் நடத்தும்…
தினம்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டன் கைது செய்யப்பட்டு கொண்டு இருக்கிறான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
கயாடு போன் மீமை பார்த்து கலாய்த்த பிரதீப் ட்ராகன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கயாடு லோஹர் தனக்குத்தானே மீம்ஸ் போட்டுகொண்டுள்ளார்,இந்த…
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
This website uses cookies.