தமிழ் சினிமாவில் மதராஸி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை வேதிகா. ஒல்லியான உடல் அமைப்புடன், நடிப்பு, நடனம் என கைதேர்ந்த வேதிகாவுக்கு ஒரு சில படங்களே வெற்றி படங்களை அமைந்தன.
இதையும் படியுங்க: பாதி சம்பளம்.. மீதி பங்கு : லாபத்தில் பங்கு கேட்கும் நயன்தாரா!
இருப்பினும் இயக்குநர் பாலா உருவாக்கிய பரதேசி படம் மூலம் சிறந்த நடிகையாக திகழ்ந்த வேதிகா, ஒரு சில படங்களின் தலைகாட்டி வருகிறார். சரியான வாய்ப்பு இல்லாததால் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
ஆரம்பம் முதல் தற்போது வரை அவர் ஒல்லியாக இருப்பதின் ரகசியம் என்ன என அவரிடம் கேள்வி எழுப்யிதற்கு, நான் இன்னும் திருமணம் செய்யாததால் அழகாக இருக்கிறேன். இதுதான் என் சீக்ரெட், அப்படியே கடைசி வரை இருக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 37 வயதாகும் அவர், சிம்புவடன் காளை, காவியத் தலைவன், காஞ்சனா படத்தில் 2 பாகங்களில் லாரன்சுடன் நடித்திருந்தார். தமிழ், மலையாளம், கன்னடம் மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த மாணவிகளை, வழக்கறிஞர் மற்றும் இன்ஸ்டா நண்பர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி:…
சிவகாசியில், வீட்டில் இருந்த நபரைக் கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பழிக்குப் பழியாக இக்கொலை நடந்திருக்கலாம் எனத்…
தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக உள்ளவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர்…
அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் படுதோல்வியடைந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் அடுத்த படமான குட் பேட்…
அதிமுகவை யாராலும் உடைக்கவும், முடக்கவும் முடியாது என்று, செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். சென்னை: இன்றைய…
This website uses cookies.