சினிமா / TV

சமந்தாவை நேரில் பார்த்தால் கட்டி அணைச்சிக்குவேன்.. சோபிதாவை வெறுப்பேற்றும் நாக சைதன்யா!

சினிமா ஜோடிகள் காதலித்து திருமணம் செய்வது இயல்பான நிலைக்கு வந்துவிட்டது. காரணம் அந்த திருமணம் கடைசி வரை நிலைத்து நிற்குமா என்பது கேள்விக்குறிதான்.

அப்படித்தான் தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்த சமந்தா – நாகசைதன்யா காதல் பரபரப்பாக பேசப்பட்டது. முதலில் நாகர்ஜூனா குடும்பம் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

ஆனால் சமந்தான் தான் கொள்கையில் இருந்து கொஞ்சம் கூட மாறாமல் இருந்தார். இருவருக்கும் கோவாவில் திருமணம் கோலாகலமாக நடந்தது. ஆனால் ஒரு சில வருடங்களிலேயே இந்த திருமணம் விவாகரத்துக்கு போனது.

திருமணத்திற்கு பிறகு தொடாந்து சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தியது தான் காரணம் என கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் பரஸ்பரமாக பிரிந்து அவர்கள் கேரியரில் கவனம் செலுத்துகின்றனர்.

சமந்தாவும் விவாகரத்துக்கு பிறகு கவர்ச்சி நடனத்துக்கு பச்சைக் கொடி காட்டி ஊ சொல்றியா பாட்டால் மீண்டும் ட்ரெண்டிங் ஆனார். நாக சைதன்யாவோ ஷோபிதா துலிபாலாவுடன் நட்புறவை ஏற்படுத்தி வெளிநாடுகளுக்கு பறந்து வந்தனர்.

இது குறித்து சமூக வலைதளங்களில் போட்டோக்கள் வைரலாகியது. இதையடுத்துதான் இருவரும் காதலித்து வருவது தெரியவந்தது. இதற்கு நாகர்ஜூனா குடும்பமும் ஓகே சொல்லி சமீபத்தில் நிச்சயதார்த்தமும் முடிந்தது.

இது குறித்து பேசிய நாகர்ஜூனா, நாக சைதன்யாவுக்கு இது மகிழ்ச்சிகரமாக இருக்கும், அவரை நான் மீட்டு வந்துள்ளேன் என கூறினார்.

இதனிடையே நாக சைதன்யா பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், இப்போது நீங்கள் சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என கேள்வி முன்வைக்கப்பட்டது. உடனே அவருக்கு ஒரு ஹாய் சொல்லி, கட்டிபிடித்துக்கொள்வேன் என சைதன்யா கூறியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

4 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

5 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

5 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

5 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

5 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

6 hours ago

This website uses cookies.