சினிமா / TV

நயன்தாராவுக்கு கோபம் வந்தால் இவ்வளவு கேவலமாக நடந்துக்கொள்வாரா?

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தை சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

முன்னதாக இவர் கேரள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு நடிகையாக இன்று முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.

தற்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் , மூக்குத்தி அம்மன் 2 , ஊர் குருவி, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதனிடையே நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா கோபம் வந்தால் மிகவும் மோசமாக நடந்துக்கொள்ளவாராம். அது குறித்த செய்து ஒன்று தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது,

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் பேசிய தொகுப்பாளினி டிடி தனக்கு தனக்கு நடந்த அவமானத்தை குறித்து மனம் திறந்து பேசினார். நான் ஒரு பிரபலமான நடிகையை நேர்காணல் எடுத்தேன். அந்த நேரத்தில் அவங்களும் நானும் ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்திருந்தோம். அதைப் பார்த்ததும் கடுப்பான அந்த பிரபலமான நடிகை என்னுடைய ஆடையை உடனடியாக மாற்ற சொன்னார்.

காரணம் அவரை விட… அவருக்கு ஈக்குவலாக நான் அழகாக தெரிகிறேன் என்ற காரணத்தால் அவர் உடனடியாக என் ஆடையை மாற்ற சொன்னார். ஆனால் நான் முடியவே முடியாது என ஸ்ட்ரிக்ட் சொல்லி விட்டேன் என தொகுப்பாளினி தீதி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: சூப்பர் ஸ்டாரை கொலை செய்ய திட்டம்… 70 பேருடன் 24 மணி நேர கண்காணிப்பு !

அதை வைத்து பார்த்தோமானால் நயன்தாரா மற்றும் டிடி இருவரும் ஒரு நேர்காணலின் போது தான் இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் சேலை அணிந்து வந்திருந்தார்கள். ஒருவேளை டிடி மறைமுகமாக சொல்லும் அந்த பிரபலமான நடிகை நயன்தாரா தானோ என நெட்டிசன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஒருவேளை அது நயன்தாராவாக இருந்தால் அவர் எவ்வளவு மோசமான எண்ணம் கொண்டவரா? என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Anitha

Recent Posts

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கல் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

3 minutes ago

மகன் தீ விபத்தில் சிக்கியதை அறிந்தும் மக்களை சந்தித்த துணை முதல்வர்.. நெகிழ வைத்த பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…

44 minutes ago

வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…

1 hour ago

அம்பேத்கரை சுட்டிக்காட்டி ஆளுநருக்கு குட்டு.. ஒரு மாதம் தான் கெடு : உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர்களை நியமிக்க 2023 ஆம் ஆண்டு தமிழக…

2 hours ago

அஜித் சார் படம்,பயம்தான் அதிகமா இருந்தது- ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்…

இன்னும் ரெண்டே நாள்தான் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

2 hours ago

VFX நிபுணர்களின் துணையுடன் உருவாகும் அல்லு அர்ஜுன்-அட்லீ பிராஜெக்ட்..

அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…

3 hours ago

This website uses cookies.