லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தை சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.
முன்னதாக இவர் கேரள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு நடிகையாக இன்று முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.
தற்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் , மூக்குத்தி அம்மன் 2 , ஊர் குருவி, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதனிடையே நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா கோபம் வந்தால் மிகவும் மோசமாக நடந்துக்கொள்ளவாராம். அது குறித்த செய்து ஒன்று தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது,
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் பேசிய தொகுப்பாளினி டிடி தனக்கு தனக்கு நடந்த அவமானத்தை குறித்து மனம் திறந்து பேசினார். நான் ஒரு பிரபலமான நடிகையை நேர்காணல் எடுத்தேன். அந்த நேரத்தில் அவங்களும் நானும் ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்திருந்தோம். அதைப் பார்த்ததும் கடுப்பான அந்த பிரபலமான நடிகை என்னுடைய ஆடையை உடனடியாக மாற்ற சொன்னார்.
காரணம் அவரை விட… அவருக்கு ஈக்குவலாக நான் அழகாக தெரிகிறேன் என்ற காரணத்தால் அவர் உடனடியாக என் ஆடையை மாற்ற சொன்னார். ஆனால் நான் முடியவே முடியாது என ஸ்ட்ரிக்ட் சொல்லி விட்டேன் என தொகுப்பாளினி தீதி அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதையும் படியுங்கள்: சூப்பர் ஸ்டாரை கொலை செய்ய திட்டம்… 70 பேருடன் 24 மணி நேர கண்காணிப்பு !
அதை வைத்து பார்த்தோமானால் நயன்தாரா மற்றும் டிடி இருவரும் ஒரு நேர்காணலின் போது தான் இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் சேலை அணிந்து வந்திருந்தார்கள். ஒருவேளை டிடி மறைமுகமாக சொல்லும் அந்த பிரபலமான நடிகை நயன்தாரா தானோ என நெட்டிசன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஒருவேளை அது நயன்தாராவாக இருந்தால் அவர் எவ்வளவு மோசமான எண்ணம் கொண்டவரா? என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…
கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை…
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி பட டீசரை பார்த்த நடிகர் விஜய் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.…
தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டிய பாலா தமிழ் திரைப்பட உலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ்,அண்மைக் காலமாக கடுமையான…
தெலுங்கானாவில் காதலை கைவிடச் சொன்ன காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.…
This website uses cookies.