இசை ஜாம்பவானாக இருக்கும் இளையராஜா புகழை தேடாமல் பணத்தை தேடி ஓடி வருகிறார் என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: ரஜினிக்கு கண்டிப்பா அது வேணும்.. இல்லனா ரொம்ப கஷ்டம்..சர்ச்சையை கிளப்பிய பிரபல இயக்குனர்.!
தமிழ் சினிமாவின் இசை அரசனாக திகழ்ந்து வரும் இளையராஜா மீது,பலரும் பல விதமான குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்,அதில் முக்கியமான ஒன்று தான் இசை அமைத்த பாடலை வேறு யாரவது உபயோகப்படுத்தினால்,நஷ்ட ஈடு கேட்பது, இதன் காரணமாக தற்போது இளையராஜா விவாத பொருளாக மாறி வருகிறார்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான பாலாஜி பிரபு இளையராஜாவின் copy rights பிரச்சனையை பற்றி பேசியுள்ளார்,அதில் அவர் கூறியது,முந்தய காலத்தில் ஒரு படத்தில் வர கூடிய எல்லா உரிமையும் பட தயாரிப்பாளருக்கு மட்டுமே சொந்தம்,ஆனால் காலப்போக்கில் இசையமைப்பாளர்கள் படத்திற்கு இசை அமைக்க வரும் போது சம்பளத்துடன், COPY RIGHTS-க்கான உரிமையும் பாண்ட் போட்டு வாங்கி விடுகின்றனர்,இதனால் அவர்கள் தங்களுடைய பாடல்களை வேற யாரவது பயன்படுத்தினால் அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்குகிறாரகள்.
இதனால் பட தயாரிப்பாளருக்கு எந்த விதத்திலும் லாபம் கிடைப்பதில்லை, இளையராஜா,ஏ ஆர் ரகுமான்,அனிருத் போன்ற பிரபலமான இசையமைப்பாளர்கள் வந்து கேட்கும் போது தயாரிப்பாளர்களும் வேறு வழியில்லாமல் பாண்ட் போட்டு கொடுத்து விடுகின்றனர்.
அந்த வகையில் இளையராஜா சமீப காலமாக அவருடைய பாடல்களுக்கு பெரும் தொகையை வசூலித்து வருகிறார்,அவர் தன்னுடைய பாடல்கள் மூலம் புகழை தேடாமல் பணத்தை தேடி ஓடுகிறார்,இதனால் தான் அவரை பலரும் தனிப்பட்ட முறையில் திட்டி வருகின்றனர்,ஆனால் தேவா அப்படியில்லை அவர் சமீபத்தில் கூட தன்னுடைய பாடல்கள் மூலம் எனக்கு புகழ் கிடைத்தால் போதும்,பணம் தேவையில்லை என கூறியுள்ளதை குறிப்பிட்டு பேசியிருப்பார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.