தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் பாலுமகேந்திரா,இவர் இயக்குனராக மட்டுமின்றி ஒளிப்பதிவாளராகவும் ஜொலித்தவர்,இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: ஜோதிகா சொன்னத ஏத்துக்க முடியல…’ஜெய்பீம்’ பட நடிகை வருத்தம்.!
இந்த நிலையில் அவரது நினைவுநாளையொட்டி சென்னையில் பாலுமஹேந்திராவை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நான்கு நாட்கள் நடைபெற்றது,இதில் அவருடைய குடும்பத்தை சேர்ந்த நபர்கள்,நண்பர்கள்,பல சினிமா நட்சத்திரங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா,பாலுமஹேந்திராவின் படங்களுக்கு இசையமைக்கும் போதுதான் என்னுடைய மனது இதமா இருக்கும்,அவருடைய ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடைப்பட்ட நாட்களில் நான் நூறு படங்களுக்கு இசையமைத்து முடித்திருப்பேன்,ஆனால் மீண்டும் அவருடைய படங்களுக்கு நான் இசையமைக்கும் போது மட்டும் ரொம்பவே ரசனையோடு இசையமைப்பேன்,நான் அவருடைய படங்களில் அதிக சுதந்திரம் எடுத்துக்கொண்டு வேலை பார்ப்பேன்.
அதனால் எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசம் ஒட்டிக்கொள்ளும் என அந்த நிகழ்ச்சியில் இளையராஜா தெரிவித்திருப்பார்.தற்போது இளையராஜாவின் இந்த கருத்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.