தன்னுடைய அசத்தலான இசையால் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா.தமிழ் திரையுலகம் இவரது காலத்திற்கு பிறகு வேறொரு புது பாதையில் பயணித்தது என்று சொல்லலாம்.
கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் தன்னுடைய இசையை புகுத்தியுள்ளார்.இன்றும் சினிமாவில் இப்போது இருக்கின்ற ட்ரெண்டுக்கு ஏற்ப தன்னுடைய இசையை ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார்.என்ன தான் இசையில் கில்லாடியாக இருந்தாலும்,பலர் இவரை திமிரு பிடித்தவர்,தலைக்கனம் உள்ளவர் என சொல்லி வருகின்றனர்.எப்போதும் தன்னுடைய பெருமையை அவரே பல மேடைகளில் சொல்லி வருவது வழக்கமான ஒன்று,இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த அவர்,பலர் இவரை பற்றி கூறும் கருத்துக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படியுங்க: ‘குட் நைட்’ படத்தில் மணிகண்டனுக்கு அடித்த லக்…பிரபல நடிகரின் தாராள மனசு.!
அதில் கேரளாவில் மதம் பிடித்த யானை ஒன்று என் பாட்டை கேட்டு தூங்கியது ,கர்ப்பமா இருந்த ஒரு பெண் என்னுடைய திருவாசகம் இசையை கேட்டதும் குழந்தை வயிற்றினுள் அசைந்தது.ஒரு சமயம் தியேட்டரில் ராசாத்தி உன்ன என்ற பாடல் ஒலித்து கொண்டிருந்த போது யானைகள் எல்லாம் வந்து அமைதியாக கேட்டு சென்றது,இதெல்லாம் நடக்கும் போது எனக்கு தலைக்கனம் இருந்தா என்ன தப்பு, எனக்கு வராம வேற யாருக்கு வரணும் என்று கூறியுள்ளார்.
மேலும் 50 வருசத்துக்கு முன்னாடி இந்த மாதிரி இசையெல்லாம் இருக்குதுனு உங்களுக்கு தெரியுமா,எந்த டீச்சர் உங்களுக்கு சொல்லி கொடுத்தது, நான் தான் இசையில் இவ்ளோ விசயங்கள் இருப்பதை கண்டு பிடிச்சேன்,அப்போ எனக்கு கர்வம்,தலைக்கனம்,திமிரு எல்லாம் இருக்க தான் செய்யும் என அந்த பேட்டியில் ரொம்ப காரசாரமாக பேசியிருப்பார்.
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
This website uses cookies.