தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.
இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார். வளரும் இசைக்கலைஞர்களை அவர் வளரவே விடமாட்டார். காரணம் யார் ஒருவரும் தன்னை தாண்டி பேசப்படவே கூடாது என கெட்ட எண்ணம் கொண்டிருப்பார் என பலர் கூறி கேட்டிருப்போம்.
ஆனால் அவர் இந்த புகழின் உச்சத்தை அடைய ஏவ்வளவு துன்பத்தை அனுபவித்தார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதையெல்லாம் ஆரம்பம் முதல் உச்ச நட்சத்திரம் ஆனது வரை அவரது பயோபிக் திரைப்படத்தில் காட்ட உள்ளனர். ஆம், இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்கும் இப்படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தில் பல திரைப்பிரபலங்கள் நடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக மலேசியா வாசுதேவன், எஸ்பி பால சுப்பிரமணியம், பாடகி ஜானகி உள்ளிட்டோரின் ரோல்கள் படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான நேரத்தில் இப்படம் பிரம்மாண்டமாக தயாராகிறது என்றும் சுமார் ரூ. 925 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகி வருகிறது என்றும் உலகளவிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களை இப்படம் கவர்ந்திழுக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் தனுஷ் நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. எனவே வரலாறு பேசும் படமாக இளையராஜாவின் பயோ பிக் திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது .
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.