தமிழ் சினிமாவில் மாபெரும் இசை ஜாம்பவனாக திகள்பவர் இசையானி இளையராஜா.அன்னக்கிளி படத்தில் ஆரம்பித்து 1000 க்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.ஏகப்பட்ட இசைக் கச்சேரிகளும் நடத்தியுள்ளார்.
81 வயதிலும் இப்போ இருக்குற ட்ரெண்டுக்கு ஏற்ப புது புது வித்தைகளை தன்னுடைய இசையில் புகுத்தி வருகிறார்.
சமீபத்தில் கொஞ்ச காலமாக தன்னுடைய இசைக்கு காப்புரிமை நோட்டீஸ் கேட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார்.மஞ்சுமோல் பாய்ஸ் படத்தில் வெளியான கண்மணி பாடலுக்கு காப்புரிமை நோட்டீஸ் கேட்டார்.தற்போது சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் நீ பொட்டு வச்ச பாடலுக்கு படக்குழு உரிய காப்புரிமை வாங்கியதால் அதற்கு இளையராஜா தக்க மரியாதையை வழங்கினார்.
இதையும் படியுங்க: நயன்தாரா-விக்கியின் தில்லு முல்லு…25 கோடியை பறிகொடுத்த தனுஷ்..!
மக்களும் இளையராஜாவின் பழைய பாடல்கள் படத்தில் வருவதை கொண்டாடி வருகின்றனர்.அடிக்கடி பல மேடைகளில் மற்றும் சமூக வலைத்தளங்களில் தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்வார்.
அந்த வகையில் தற்போது தன்னுக்கு தானே தம்பட்டம் அடித்து கொள்வது நல்லாதான் இருக்கிறது என குறிப்பிட்டு ,100 ஆண்டு இந்திய சினிமாவில் சொந்தமாக “இசையை எழுத்து வடிவில் எழுதக்கூடிய ஒரே இசைக்கலைஞன் இசைஞானி இளையராஜா” மட்டும்தான் என்பது இன்றுவரை பலருக்கும் தெரியாது என தன்னுடைய பெருமையை தானே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
எவ்வளவு உயரம் போனாலும் கூடவே அவருடைய தலைக்கனமும் உயர்ந்து கொண்டே போகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.