பாலிவுட் சினிமாவில் ஏராளமான நட்சத்திர ஜோடிகள் காதலித்து வருகின்றனர். குறிப்பாக அங்கு சினிமா நட்சத்திரங்கள் காதல் செய்து திருமணம் செய்து கொள்வது வாடிக்கையாகவே மாறிவிட்டது.
பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனை தொடர்ந்து தற்போது ரன்பீர் கபூர் – ஆலியா ஜோடிகள் பேச்சுபொருளாகியுள்ளது. பாலிவுட்டில் இருவரும் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நிலையில், பிரமாஸ்திரா படத்தில் இருவரும் நடித்த போத காதல் மலர்ந்தது.
இவர்கள் இருவருக்கும் திருமணம் எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல விமர்சகளர் ராஜீவ் மசாந்த்துடன் நடந்த உரையாடல் போது விரைவில் திருமணம் செய்ய போகிறேன் என ரன்பீர் தெரிவித்திருந்தார்.
2019ம் ஆண்டே திருமணம் நடைபெற இருந்த நிலையில் ரன்பீர் கபூரின் தந்தையும் பிரபல நடிகருமான ரிஷி கபூர் அமெரிக்கா சென்றதால் திருமணம் தடைப்பட்டது. 2020ல் திருமணம் நடக்க திட்டமிடப்பட்ட நிலையில் ரிஷி கபூர் மரணமடைந்தார்.
இந்த நிலையில் பிரபல ஆங்கில சேனலுக்கு பேட்டி அளித்த ஆலியா தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், எனக்கும் ரன்பீருக்கும் மனதளவில் திருமணம் நடந்துவிட்டது என கூறியுள்ளார்.
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…
This website uses cookies.