பாலிவுட் சினிமாவில் ஏராளமான நட்சத்திர ஜோடிகள் காதலித்து வருகின்றனர். குறிப்பாக அங்கு சினிமா நட்சத்திரங்கள் காதல் செய்து திருமணம் செய்து கொள்வது வாடிக்கையாகவே மாறிவிட்டது.
பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனை தொடர்ந்து தற்போது ரன்பீர் கபூர் – ஆலியா ஜோடிகள் பேச்சுபொருளாகியுள்ளது. பாலிவுட்டில் இருவரும் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நிலையில், பிரமாஸ்திரா படத்தில் இருவரும் நடித்த போத காதல் மலர்ந்தது.
இவர்கள் இருவருக்கும் திருமணம் எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் பிரபல விமர்சகளர் ராஜீவ் மசாந்த்துடன் நடந்த உரையாடல் போது விரைவில் திருமணம் செய்ய போகிறேன் என ரன்பீர் தெரிவித்திருந்தார்.
2019ம் ஆண்டே திருமணம் நடைபெற இருந்த நிலையில் ரன்பீர் கபூரின் தந்தையும் பிரபல நடிகருமான ரிஷி கபூர் அமெரிக்கா சென்றதால் திருமணம் தடைப்பட்டது. 2020ல் திருமணம் நடக்க திட்டமிடப்பட்ட நிலையில் ரிஷி கபூர் மரணமடைந்தார்.
இந்த நிலையில் பிரபல ஆங்கில சேனலுக்கு பேட்டி அளித்த ஆலியா தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், எனக்கும் ரன்பீருக்கும் மனதளவில் திருமணம் நடந்துவிட்டது என கூறியுள்ளார்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.