சினிமாவில் நிறைய பேர் பெரிய ஆளாக வர வேண்டும் என சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.ஆனால் ஒரு சிலரால் மட்டுமே அந்த கனவை அடைய முடிகிறது.
இதையும் படியுங்க: ஆவலுடன் ஓடி சென்ற வெங்கட் பிரபு…ஏமாற்றத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்…கடைசியில் இப்படி ஒரு முடிவா..!
அந்த வகையில் தனது சொந்த ஊரான நெல்லையில் இருந்து தனது சினிமா கனவை நோக்கி பயணம் செய்தவர் இமான் அண்ணாச்சி,ஆரம்பத்தில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காதல் கிடைச்ச வேலைகளையெல்லாம் செய்து தன்னுடைய வாழ்க்கையை நகர்த்தியுள்ளார்.அதன் பின்பு தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பின்பு கடின உழைப்பால் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தவர் இமான் அண்ணாச்சி.
இவர் பல படங்களில் காமெடியனாக நடித்து மக்களை மகிழ்வித்து வருகிறார்.இந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊரான நெல்லைக்கு குடும்பத்துடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளார்.
சென்னை-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது குறுக்கே ஒரு மாடு வந்துள்ளது,இதனால் மாடு மீது இவர்கள் சென்ற கார் மோதி விபத்தில் சிக்கியுள்ளது.ஆனால் அதிர்ஷ்டவசமாக இமான் அண்ணாச்சி மற்றும் அவருடைய குடும்பத்திற்கு பெரிய பாதிப்பு இன்றி உயிர் தப்பியுள்ளனர்.
இந்த தகவல் செய்தி தாள்களில் வெளியாகின,அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மாடுகளால் நடக்கும் விபத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக விழிப்புணர்வு பதிவை பகிர்ந்துள்ளார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.