தேனாண்டாள் முரளி தலைமையில் சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுத்திருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இதில், படத்தில் நடிப்பதாக கூறிவிட்டு தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கி நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்த பல நடிகர், நடிகைகளுக்கு ரெட் கார்டு கொடுக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளார்களாம்.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சிம்பு மீது புகார் கொடுத்துள்ளதாம். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் மீதும் புகார் பாய்ந்து உள்ளதாம். மேலும், இந்த லிஸ்டில் அமலபால், எஸ்.ஜே.சூர்யா, விஷால், யோகி பாபு மற்றும் அதர்வா போன்ற பல நட்சத்திரங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வந்தது.
முன்னதாக, நடிகர் வடிவேலு, சிம்பு உள்ளிட்ட பிரபலங்களுக்கு இப்படி ரெட் கார்டு போடப்பட்டு நடிக்க முடியாமல் இருந்து ஒரு சில இடைவெளிக்குப்பின் மீண்டும் நடிக்க தொடங்கினர்.
இப்படியான நிலையில், தற்போது நடிகர் தனுஷ், அமலாபால், ராய் லட்சுமி உள்ளிட்ட 14 பிரபலங்களுக்கு ரெட் கார்டு போட தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோலிவுட்டில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.