சங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் இந்தியன் 2. இந்தியன் 2 படப்பிடிப்பின்போது கிரேன் விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்ததையடுத்து, படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து, ஷங்கர் மீது லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதன் பிறகு இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் வேலையில் மும்முரமாக இருந்தார் சங்கர் இதனையடுத்து அந்த படத்தினை பட்ஜெட்டை சரிபார்த்து, 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை பட்ஜெட்டை குறைக்க போவதாக லைக்கா நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.
லைக்கா நிறுவனமும் பதில் கூறும் எதிர்பார்ப்பில் இருந்த சங்கருக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாம். லைக்கா தயாரிப்பு நிறுவனம் சங்கரை மதிக்கவே இல்லையாம். இதனால் ஷங்கர் மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம். கமலஹாசனும் விக்ரம் படப்பிடிப்பில் மும்முரமாக இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்தியன்-2 படப்பிடிப்பு வேலை தொடங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் லைக்கா நிறுவனத்தின் இந்த செயலால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.