நகைச்சுவை நடிகர் குமரிமுத்து தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான சிரிப்பால் மயக்கியவர். நகைச்சுவை நடிகர் குமரிமுத்துக்கு சிறுவயதில் இருந்து சினிமா மீது அதீத நாட்டம், அதேபோல நாடகம் என்றால் கொள்ளைப் பிரியம். நகைச்சுவை நடிகர் குமரிமுத்து பாடசாலைப் படிப்பை எட்டாம் வகுப்புவரை படித்ததே பெரிய விசயம் என எண்ணியவர்.
இதனிடையே, மேடை நாடகங்களில் இவரின் புதுமையான நடிப்பால் இவருக்கு பெரும் ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும், பல ரசிகர்கள் உருவாகியதால் இவருக்குள் ஆணி அடித்தது போல சினிமாவில் இறங்க ஆரம்பித்தது.
நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவுக்கு ஆரம்பத்தில் எல்லாம் கிடைக்க சினிமா வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லையாம், ஆனால் ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர்.
முதலில் பொய் சொல்லாதே எனத் திரைப்படத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்து பல சினிமா வாய்ப்புகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது மறக்க முடியாத மாபெரும் கலைஞனாக, நம் மனதுக்குள் இன்றைக்கும் நகைச்சுவை நடிகர் குமரிமுத்து நிறைந்திருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் குமரிமுத்து கடந்த வருடம் மரணமடைந்தார். இவரது இறுதி நிகழ்வில் பலரும் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அப்போது மகேந்திரன் கல்லறைக்கு அருகிலேயே பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் பொறிக்கப்பட்ட விசயம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகின்றது.
இதனிடையே, அந்தக் கல்லறையில் நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் வித்தியாசமான சிரிப்பை குறிப்பிட்டு It is the time for the God …to enjoy his laughter ஆண்டவரே இது உங்க டைம் எஞ்சாய் பண்ணுங்க என்று அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டது இப்போது வைரலாகி வருகிறது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.