தமிழ், தெலுங்கு மொழி சினிமாவில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் 72 வயதான நடிகர் கோட்டா சீனிவாசராவ்.
திருப்பாச்சி, சாமி, சகுனி, கோ, அரண்மனை, பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சனியன் சகடை, பெருமாள் பிச்சை போன்ற கதாபாத்திரங்களால் ரசிகர்களை கவர்ந்தவர்.
இவர் மரணமடைந்துவிட்டதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகியது. இதையடுத்து அவரே தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில் சமூக வலைதளங்களில் என்னை கொன்று விட்டதாகவும் , மக்கள் யாரும் இதை நம்பவேண்டாம் என கூறியுள்ளார். இதையடுத்து பொய் செய்தி குறித்து நெட்டிசன்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.