தமிழ், தெலுங்கு மொழி சினிமாவில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் 72 வயதான நடிகர் கோட்டா சீனிவாசராவ்.
திருப்பாச்சி, சாமி, சகுனி, கோ, அரண்மனை, பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சனியன் சகடை, பெருமாள் பிச்சை போன்ற கதாபாத்திரங்களால் ரசிகர்களை கவர்ந்தவர்.
இவர் மரணமடைந்துவிட்டதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகியது. இதையடுத்து அவரே தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில் சமூக வலைதளங்களில் என்னை கொன்று விட்டதாகவும் , மக்கள் யாரும் இதை நம்பவேண்டாம் என கூறியுள்ளார். இதையடுத்து பொய் செய்தி குறித்து நெட்டிசன்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.