சினிமா / TV

பாக்யராஜ் மகள் தற்கொலைக்கு முயல காரணம் இந்த நடிகரா? போட்டுடைத்த பிரபலம்!

நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாந்தனு, சரண்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். சாந்தனு நடிகராக உள்ளார். சரண்யா ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தார்.

இதையும் படியுங்க: ஆழியாருக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவர்கள் 3 பேர் நீரில் முழ்கி பலி : காண்போரை உருக்குலைத்த காட்சி!

வெளிநாட்டுக்கு படிப்புக்காக சென்ற சரண்யா, காதல் தோல்வியால் 3 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சரண்யா குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார் பத்திரிகையாளர் சபீதா ஜோசப்.

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், சரண்யாவை வைத்து பாக்யராஜ் பாரிஜாதம் படத்தை இயக்கினார். இந்த படத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடித்தார். படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.

இருப்பினும், நல்ல கதை என்ற பெயர் கிடைத்தது. ஆனால் சரண்யா உண்மையாக பிரித்விராஜை காதலிக்க தொடங்கினார். இது தெரிந்து பிரித்விராஜ் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் சரண்யாவோ, விழுந்து விழுந்து காதலித்துள்ளார். சரண்யாவை திருமணம் செய்ய முடியாத சூழ்நிலையில் பிரித்விராஜ் இருந்தார். அவருடைய கேரியரை அடுத்த கட்டங்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய முனைப்பில் இருந்தார்.

இதனால் சரண்யாவின் காதலை உதறித்தள்ளினார். சரண்யாவை திருமணம் செய்தால் மலையாள சினிமாவில் சறுக்கல் ஏற்பட்டு விடும் என்ற பயமும் இருந்ததால் பிரித்விராஜ் இந்த முடிவை எடுத்தாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சரண்யாவுக்கு சிறிய வயது என்பதால் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லை. தற்கொலை முயற்சி எடுக்கும் அளவுக்கு சரண்யா தனது காதலில் நிலைத்து இருந்தார். வீட்டில் சொல்லியும் அவர் கேட்கவில்லை. சரண்யா மீது அதிக பாசம் கொண்ட பாக்யராஜ், அவரை அதில் இருந்து மீள எடுத்த முயற்சிகளும் தோல்வியை தழுவியது.

பின்னர் மெல்ல மெல்ல வெளியே வந்த சரண்யா, ஒரு பக்கம் தொழில் என இருந்தார். பின்னர் பாக்யராஜின் உதவியாளர் ஒருவரை திருமணம் செய்து மகனையும் பெற்றார். இதை பாக்யராஜ் குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பேரன் மீது உள்ள பாசத்தால் தற்போது சேர்ந்துவிட்டனர் என சபீதா ஜோசப் கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

20 minutes ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

52 minutes ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

1 hour ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

2 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

2 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாய்ந்த வழக்கு!  2 கோடி கொடுங்க- நீதிமன்றம் அதிரடி உத்தரவு?

இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…

3 hours ago

This website uses cookies.