தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு சில நடிகைகள் சில படங்களில் நடித்து உச்சத்தில் ஜொலித்தவர்களும் இருக்கிறார்கள். ஒரு சில படங்களில் நடித்து இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள். அப்படி பண மோசடி குறித்து, பல்வேறு கருத்துகளை கொண்டு இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடராஜ் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி வரவேற்பை பெற்ற படம் சதுரங்க வேட்டை.
இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை இஷாரா நாயர். இவர் வெண்மேகம் என்ற படத்தில் அறிமுகமாகி, இவன் யாரென்று தெரிகிறதா, எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
அதன் பின் சினிமா வாய்ப்பில்லாமல் துபாய் வாழ் தமிழர் சாஹில் என்பவரை திருமணம் செய்து துபாயில் கணவருடன் செட்டிலானார். தற்போது, அவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில், இஷாரா நாயரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.
சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.…
ஜீ தமிழில் அடியெடுத்து வைக்கும் மணிமேகலை சின்னத்திரையில் தன்னுடைய ஆங்கரிங் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மணிமேகலை,இவர் கடந்த…
கர்நாடக பெல்காவி மாவட்டத்தில் உண்டான மோதலையடுத்து, கன்னடம் - மராத்தி மொழி மோதல் அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின்…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து கொடிகட்டிப் பறந்தவர் நடிகை மீனா. தமிழ், மலையாளம், கன்னடம்,…
மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி…
This website uses cookies.