தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இளம் நடிகராக வளர்ந்து வந்தவர் ஜெய் இவர் விஜய்யின் பகவதி படத்தில் நடிக்க ஆரம்பித்து திரைத்துறையில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து சென்னை 600028 , சுப்ரமணியபுரம், சரோஜா, வாமனன், அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த போது அவருடன் நடித்த நடிகை அஞ்சலியை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார். அஞ்சலியை நடிக்க விடாமல் தன் கூடவே இருக்க சொல்லி அவரை மார்க்கெட் இழக்க செய்து அவரும் உருப்படியாக எந்த படங்களிலும் நடிக்காமல் குடிபோதைக்கு அடிமையாகினார். இதெல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாத அஞ்சலி அவரை பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டார்.
இதனால் ஜெய் கோலிவுட்டில் பிளே பாய் நடிகராக கிசு கிசுக்கப்பட்டார். அதன் பின்னர் நடிகை வாணி போஜனுடன் நெருக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து அவருடனும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்ததாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ஜெய் நடிப்பில் தீரக்காதல் படம் வெளியானது. ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அந்த வகையில் ஒரு பேட்டியில் தொகுப்பாளினி ஜெய்க்கு எவ்வளவு பெண் ரசிகைகள் என்று கேட்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பெண்களும் கையை தூக்காமல் இருந்துள்ளனர். இதனால் மொக்கை வாங்கி நிலையில், ஜெய் ஏமாற்றுத்துடன் முகம் வாடி இருந்துள்ளார். உடனே நெட்டிசன்கள் இதை வீடியோவாக பதிவிட்டு ஜெய்யை கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.