தற்போது இருக்கும் ட்ரெண்டுக்கு ஏற்ப தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் அனிருத்.இவர் முதன்முதலில் தனுஷின் 3 படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகி மிகக் குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்றார்.
பல வித ஸ்டார் நடிகர்களுக்கு இவர் இசையமைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இவருடைய அசுர வளர்ச்சியால் அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைத்து ரொம்ப பிஸியாக இருக்கிறார்.
தற்போது இவர் ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்நிலையில் இவர் அடுத்து நெல்சன் இயக்கம் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கும் இசை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: கவர்ச்சி நடிகை வீட்டினுள் விக்னேஷ் சிவன்…பகிரங்கமாக தாக்கிய பிஸ்மி..!
இதற்கிடையில் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியுள்ளார்.ஜெயிலர் 2 வில் 17 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.இவர் இதுக்கு முன்பு ஜெயிலர் 1 இல் வாங்கிய சம்பளத்தை விட பல மடங்கு அதிகம் என்பதால் படக்குழு தற்போது தீவிர யோசனையில் இறங்கியுள்ளது.
உலக முழுவதும் ரசிகர் பட்டாளத்தை தன்வசம் கொண்டிருக்கும் ஏ.ஆர்.ரஹுமானே ஒரு படத்துக்கு 8 கோடி சம்பளமாக வாங்கிவரும் நிலையில்,அனிருத்தின் சம்பளத்தை கேட்டு ஜெயிலர் 2 படக்குழு அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.