27 வயதில் ‘அந்த’ ஆசையோடு.. கூச்சமின்றி பேசிய ஜான்வி கபூர்..!

மறைந்த நடிகையும் பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாருமான ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

குறுகிய காலத்திலேயே ஜான்வி கபூருக்கு பல பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் அவரின் குடும்ப பின்னணி தான் முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு படத்தில் சரியாக நடிக்க தெரியாது என்று பல விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வருகிறது. வழக்கம் போலவே ஸ்டார் கிட்ஸ்கள் நடிக்க தெரியாத, திறமை இல்லாமல் திரைத்துறையில் நுழைந்துவிடுகிறார்கள் என விமர்சிக்கப்படுபவர்களில் நடிகை ஜான்வி கபூரும் ஒருவர்.

மேலும் படிக்க: திடீரென சினேகாவின் அந்த இடத்தில் எல்லை மீறி கை வைத்த போட்டியாளர்.. கண்டித்த ரசிகர்கள்..!

இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து படுகவர்ச்சியாக ஆடைகளை அணிந்து கிளாமராக பொதுவெளியில் சுற்றித்திரிந்து வரும் அவர் தற்போது தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தற்போது, கர்ணா படத்திலும் சூர்யாவுடன் இந்தியில் உருவாகும் ஜான்வி கபூர் தான் கதாநாயகி என கூறப்படுகிறது. தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால், இளைஞர்களை கவர்ந்து வரும் நடிகை ஜான்வி கபூரின் சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது. இளம் வயதில், இருந்து நடித்து வரும் நடிகை ஜான்வி கபூர் ரூ.58 கோடி வரை சொத்து சேர்ந்து உள்ளாராம். இவருக்கு சொந்தமாக 3BHK வீடு ஒன்று உள்ளது. இதன் விலை ரூ. 39 கோடி என கூறப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: கல்யாணம் செய்யாமல் இளமையை கடந்த கோவை சரளா.. யார் காரணம் தெரியுமா?..

மேலும், கிளாமர் குயின் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை ஜான்வி, ஒரு படத்தில் நடிக்க ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும், இன்ஸ்டாவில் 21 மில்லியன் Followers கொண்டுள்ள ஜான்வி, விளம்பர பதிவுகளுக்காக, ரூ.70 லட்சம் முதல ரூ.80 லட்சம் வரை சம்பளம் வாங்குகி உள்ளாராம்.

முன்னதாக ஜான்வி கபூர் நடிப்புக்காக இதுவரை பேசப்படும் அளவிற்கு எந்த அளவும் முயற்சியை செய்யவில்லை. ஆனால், தொடர்ந்து தாராள கிளாமர் காட்டி அடிக்கடி வைரலாகி வருகிறார். தற்போது, அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிளாமரான உடையில், வந்திருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. அந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

முன்னதாக, ஜான்வி கபூர் மற்றும் அவருடைய காதலன் இருவரும் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதுவும் புத்தாண்டு, பிறந்தநாள் மிகவும் முக்கியமான நாட்களில் தவறாமல் தரிசனம் செய்து விடுவார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்ற வதந்திகள் பரவி வந்த நிலையில், ஷிகர் பஷிரும் காதலிப்பதாக சமீபத்தில் உறுதி செய்திருந்தார்.

இதை தொடர்ந்து, திருமணம் எப்போது என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. இது குறித்த, பேட்டியில் திருமணம் எப்படி நடக்க வேண்டும் எங்கு நடக்க வேண்டும் என்பது குறித்து ஜான்விகபூர் பேசியுள்ளார். அதில், எனக்கு கூட்டம் அதிகமாக இருக்கக்கூடாது திருமண கொண்டாட்டங்கள் எனக்கும் பிடிக்கும். ஆனால், கூட்டம் அதிகமாக இருந்தால் ஒரு வித பயம் என்னிடத்தில் தோன்றும். எல்லோரும் என்னைத்தான் கவனிப்பார்கள் என்றும், ஆனால் என் குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் அங்கு இருக்க வேண்டும்.

இது மட்டுமல்லாமல் அவர் திருமணம் தமிழ் திருமணம் போல் நடக்க வேண்டும். திருமணத்தில் காஞ்சிபுரம் புடவை அணிந்து தலைநிறைய மல்லி பூ வைக்க வேண்டும் மற்றும் என் கணவர் வேஷ்டியில் இருக்க வேண்டும். பிறகு திருமனத்திற்கு விருந்தினர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாற வேண்டும். இப்படி தமிழ் திருமணமாக இருக்க வேண்டும் என்று ஜான்விகபூர் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து? பொது இடத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…

சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…

45 seconds ago

பிரதமர் மோடி பதவி விலகல்? தேசிய களத்தில் சூடுபிடித்த முக்கிய கருத்து.. பாஜக நிலைப்பாடு என்ன?

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…

35 minutes ago

அக்கட தேசத்து நடிகையுடன் ஊர் சுற்றும் தனுஷ்.. வைரலாகும் வில்லங்கமான போட்டோஸ்!

பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…

57 minutes ago

எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்- பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை போட்டுடைத்த உதவி இயக்குனர்

கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…

1 hour ago

கடலூரில் செட் போட்டு கள்ளநோட்டு அச்சடிப்பு.. விசிக நிர்வாகி அதிரடி நீக்கம்!

கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…

2 hours ago

90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!

முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…

2 hours ago

This website uses cookies.