தளபதி விஜயின் மகன் ஜோசன் சஞ்சய் தனது முதல் படத்தின் கதையை சூரியிடம் சொன்னதாகவும், அந்த கதையை கேட்டு சூரி சொன்ன பதில் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்ததாகவும் செய்திகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது.
அதாவது, தளபதி விஜயின் மகன் ஜோசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படத்தை இயக்க இருந்த நிலையில், இந்த படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஹீரோ கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி, கவின் உட்பட ஒரு சில நடிகர்களை ஜோசன் சஞ்சய் அனுகி கதை சொன்னதாகவும். ஆனால், இன்னும் ஹீரோ முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக உயர்ந்த சூரியிடம் ஜோசன் தந்தை இந்த படத்தின் கதையை சொன்னதாகவும், கதையை பொறுமையாக ஒரு மணி நேரத்திற்கு மேல் கேட்ட சூரி இந்த கதை மாஸ் நடிகர்களுக்கான கதை என்னைப் போன்ற நடிகர்களுக்கு இது செட் ஆகாது என்று அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகன் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…
This website uses cookies.