தளபதி விஜயின் மகன் ஜோசன் சஞ்சய் தனது முதல் படத்தின் கதையை சூரியிடம் சொன்னதாகவும், அந்த கதையை கேட்டு சூரி சொன்ன பதில் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்ததாகவும் செய்திகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வருகிறது.
அதாவது, தளபதி விஜயின் மகன் ஜோசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படத்தை இயக்க இருந்த நிலையில், இந்த படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஹீரோ கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி, கவின் உட்பட ஒரு சில நடிகர்களை ஜோசன் சஞ்சய் அனுகி கதை சொன்னதாகவும். ஆனால், இன்னும் ஹீரோ முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக உயர்ந்த சூரியிடம் ஜோசன் தந்தை இந்த படத்தின் கதையை சொன்னதாகவும், கதையை பொறுமையாக ஒரு மணி நேரத்திற்கு மேல் கேட்ட சூரி இந்த கதை மாஸ் நடிகர்களுக்கான கதை என்னைப் போன்ற நடிகர்களுக்கு இது செட் ஆகாது என்று அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகன் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நடிகருக்கு தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையும் படியுங்க: இந்த பாலா…
நிறைவேறாத கூட்டணி பாலா இயக்கிய “நான் கடவுள்” திரைப்படத்தில் முதலில் நடித்தது அஜித்குமார்தான். இந்த தகவல் சினிமா ரசிகர்கள் பலரும்…
அதிமுக - பாஜக கூட்டணி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாஜகவுடன் கூட்டணியே அமைக்க மாட்டோம் என கூறி வந்த எடப்பாடி…
அதிமுக உடன் மீண்டும் பாஜக கூட்டணி போடுவதாக நேற்று சென்னை வந்த அமித்ஷா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.…
லோகேஷ் கனகராஜ் பட ஹீரோ… “வழக்கு எண் 18/9” திரைப்படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. இவர்…
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி கணக்கு,…
This website uses cookies.