ஐஸ்வர்யா ராய் என் பொண்ணு இல்ல.. நான் எதுக்கு அப்படி நடந்துக்கணும்.. மாமியாரின் வைரல் வீடியோ..!

ஐஸ்வர்யாராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் ஆகவே ஆகாது என பல காலமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்யும் முடிவை ஐஸ்வர்யா ராய் எடுக்க முக்கிய காரணமே மாமியார் ஜெயா பச்சன் தான் என பேச்சு அடிபட்டு இருக்கிறது.

இந்த நேரத்தில், ஐஸ்வர்யா ராய் என் மகள் இல்லை மருமகள் என முன்பு ஜெயா பச்சன் கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதாவது, ஜெயா பச்சன் ஒன்றும் ஐஸ்வர்யா ராய் குறித்து தவறாக ஏதும் சொல்லவில்லை. நீங்கள் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான அம்மா, மேலும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான மாமியாரா என கேள்வி கேட்டதற்கு மகளுக்கும் மருமகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

பெற்றோருக்கு மதிப்பு கொடுக்கணும் என நினைக்க மாட்டோம். ஆனால், மாமியார் மாமனார் விஷயத்தில் அப்படி செய்ய முடியாது. நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான அம்மா ஆனால், ஐஸ்வர்யா ராய் என் மகள் அல்ல மருமகள். அதனால், நான் ஏன் அவரிடம் ஸ்ட்ரிக்ட்டா இருக்க வேண்டும். அவங்க அம்மா ஸ்ட்ரிக்ட்டா இருந்திருப்பார் என நினைக்கிறேன் என்று பேசியுள்ளார். ஜெயா பச்சன் எனவோ நல்லவிதமாக தான் பேசுகிறார்.

ஆனால், அந்த பேட்டியில் ஜெயா சொன்னது நம்பும்படி இல்லை திருமணத்திலிருந்து மருமகளை தன் கண் பார்வையிலே வைத்திருக்கிறார். இந்த காலத்தில் யார் மாமியார் மாமனாருடன் வசிக்கிறார்கள். எது எப்படியோ ஐஸ்வர்யா ராய் தன் கணவருடன் ஒற்றுமையாக இருந்தால் போதும் என்கிறார்கள் ரசிகர்கள்.

Poorni

Recent Posts

மோசடியில் செல்வப்பெருந்தகை அண்ணன் மகன்? திமுகவுக்கு தெரியாமலா? அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…

3 minutes ago

நழுவிய செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் ED.. பாஜக செக்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

47 minutes ago

யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!

தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…

55 minutes ago

கலங்கி நின்ற விவசாயி.. கூண்டோடு வந்த வனத்துறை.. கோவையில் தொடரும் சிறுத்தை அச்சம்!

கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…

2 hours ago

வருங்கால CM புஸ்ஸி ஆனந்த்.. கைவிரித்த ECR சரவணன்.. நடந்தது என்ன?

’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…

2 hours ago

வரலாறு காணாத உச்சம்.. ஒரே நாளில் ரூ.840 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…

3 hours ago

This website uses cookies.