தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வந்த ஜெயம் ரவி சமீபத்தில் தன்னுடைய பெயரை ரவி மோகன் அல்லது ரவி என அழைக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இவர் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து பெறுவதாக கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.இவர்களுடைய வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.மேலும் 2009ஆம் ஆண்டு பதிவு செய்த எங்களுடைய திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இருவரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு நீதிமன்றம் உத்தரவு படி ஏற்கனவே மூன்று முறை சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் நீதிபதி தேன்மொழி முன் மீண்டும் இன்று விசாரணை தொடங்கியது.
அப்போது இருவரும் காணொளி மூலம் ஆஜராகினர்.இருவருக்கும் இடையேயான சமரச பேச்சுவார்த்தைக்காக மத்தியஸ்தர் இன்று வந்திருப்பதாக அவர்களின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இதையும் படியுங்க: 44 வயதில் வனிதா விஜயகுமார் இப்படி ஒரு செயலா…படத்தின் டீசரை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!
பின்பு இருவருடைய சமரச பேச்சுவார்த்தை முடிந்த பிறகு வழக்கு விசாரணையை பெப்ரவரி 15ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.இதனால் இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில், இன்று (மார்ச் 13) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 55 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 120…
ரவிமோகன் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்படத்தில் யோகி பாபு மெயின் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
தமிழகத்திலும் மதுபான ஊழலில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் திமுகவுக்கு கைமாறியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
This website uses cookies.