வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2023 ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.
இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் நாள் இப்படம் ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், படம் உலக அளவில் 5 நாட்களில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. வாரிசு படத்தில், நடிகர் விஜய்க்கு அம்மாவாக நடிகை ஜெயசுதா நடித்திருப்பார்.
மேலும் படிக்க: 250 கோடி ப்பே.. யாருக்கு வேணும் உங்க காசு என தூக்கி எறிந்த சமந்தா..!
இவர் 70, 80 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர். இரண்டு திருமணம் செய்து கொண்ட இவர் மூன்றாவதாக திருமணம் செய்யப் போகிறார் என்றெல்லாம் கிசு கிசுக்கப்பட்டது. இந்நிலையில், நடிகை ஜெயசுதா அதற்கு மறுப்பு தெரிவித்தும் பேட்டி கொடுத்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் எந்த ஹீரோவின் மீது காதல் வந்துள்ளது என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு நான் ஒரு ஹீரோயினாக இருந்த காலகட்டத்தில் தெலுங்கு ஹீரோக்கள் மீது எனக்கு ஒரு சிறிய ஈர்ப்பு இருந்தது.
மேலும் படிக்க: விதி மீறலில் ஈடுபட்ட சர்ச்சை பிரபலத்துடன்… கவர்ச்சி உடையில் நெருக்கமாக கீர்த்தி சுரேஷ்..!
ஆனால், அது காதலாக அல்ல வெறும் ஈர்ப்புத்தானே என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அது நீண்ட காலம் நீடிக்க வில்லை. எனக்கு ஒரு கிரிக்கெட் வீரர் மீது கிரஷ் இருந்தது. அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். அவரை திருமணம் செய்ய வேண்டும் என நினைத்தேன். அது நடக்கவில்லை என்றார். மேலும், நான் ஒரு பாடகரையும் காதலித்தேன். அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கனவு கண்டேன். ஆனால், சில வருடங்களுக்குப் பின் தான் அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என தெரிந்து கொண்டேன். பிறகு நான் அதை செய்யக்கூடாது என்று உணர்ந்தேன். இனி எனக்கு எதுவுமே வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.