தமிழ் சினிமாவில் டி ராஜேந்தர் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மகன் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் STR என்று அழைக்கப்பட்டு புகழப்பட்டும் வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு நடிகை நயன்தாராவை ரகசியமாக காதலித்து நெருக்கமாக இருந்தார். அவர்களின் லிப்லாக் புகைப்படங்கள் கூட இணையத்தில் லீக்கானது. அதையடுத்து, அவரை பிரிந்து நட்பாக பழகி வருகிறார். இதனிடையே நடிகை ஹன்சிகாவை காதலித்து பிரேக்கப் செய்துவிட்டார்.
மேலும் படிக்க: மாப்பிள்ளை கட்டுடா தாலிய.. “டாடா” ஹீரோயினுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் கல்யாணம்..! (Video)
தற்போது, 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்யாமலே இருந்து வருகிறார். இவருக்கு சீக்கிரமாக திருமணம் செய்து பார்க்கவேண்டும் அவரது அப்பா டீ ராஜேந்தர் ஆசைப்பட்டு பெண் தேடி வந்த செய்திகள் கூட இணையத்தில் வெளியாகி பரப்பரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. சிம்பு என்றாலே சர்ச்சைகளுக்கு பிரச்சினைகளும் சூழ்ந்து வருவது வழக்கம்தான். அப்படி பல விஷயங்களில் மாட்டிக்கொள்ளும் சிம்புவை பற்றிய ஒரு சம்பவத்தை பத்திரிக்கையாளர் கோடங்கி சமீபத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், டி ராஜேந்தர் நடிகை கௌதமியை வைத்து ஒரு படத்தினை இயக்கி வந்துள்ளார். அந்த படத்தில் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
மேலும் படிக்க: இரவு பார்ட்டியில் PlayBoy நடிகருடன் ஐஸ்வர்யா ராஜேஷ்.. யாருன்னு தெரிஞ்சா அல்லு வுட்ரும்..!
அப்போது, அப்படத்தின் ஷூட்டிங்கில் சிம்பு நடிகை கௌதமியிடம் தகாத முறையில் சில்மிஷம் செய்துள்ளாராம். இதை அறிந்த இயக்குனர் டி ராஜேந்தர் ஷூட்டிங்கில் சிம்புவை விரட்டி விரட்டி அடித்திருக்கிறாராம். பின்னர் அழுது கொண்டே சிம்பு வீட்டிற்கு செல்ல டி ராஜேந்திரன் மனைவி உஷா என்ன என்று கேட்டிருக்கிறார். அந்த சம்பவத்தை அறிந்த உஷா கடுமையாக கோபப்பட்டு பொதுவெளியில் எப்படி என் மகனை அடிக்கலாம். நீங்கள்தானே நடிப்பதற்கு அழைப்பு செல்கிறீர்கள் என்று கூறியதோடு, விரட்டி விரட்டி அவரையும் உஷா அடித்திருக்கிறாராம். ஆனால், இது முற்றிலும் பொய்யான தகவல்கள் என்று பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த கட்டுரையில் குறிப்பிட்ட உள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய பத்திரிக்கையாளர் கோடங்கியின் தனிப்பட்ட கருத்துக்களாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே, இந்த தகவலுக்கும் அப்டேட் நியூஸ் 360 இணையதளத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.