சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது தான் காக்க காக்க. இந்த திரைப்படத்திற்கு இன்று வரை மவுஸ் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இவர்கள் இருவரும் காதலித்துக் கொண்டு இருந்த சமயம் அது என்பதால் ரொமான்டிக் காட்சிகளில் ரியலாகவே சூர்யா ஜோதிகா ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடியிருப்பார்கள்.
அதை அவர்களாகவே பேட்டியில் வெளிப்படையாக கூறியிருந்தார்கள். இந்த நிலையில் கங்குவா படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் இந்த படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்ட நடிகர் சூர்யா காக்க காக்க திரைப்படத்தில் ஜோதிகாவுக்கு என்னை விட மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் கொடுத்தார்கள் .
அதிலும் இந்த படத்தில் ஜோதிகாவுக்கு குறைந்த காட்சிகளே இருந்தது. இடையில் வில்லன்களால் அவர் கொல்லப்பட்டு விடுவார். இருந்தாலும் அவர் சிறப்பாக நடித்ததற்காக மூன்று மடங்கு சம்பளம் கொடுக்கப்பட்டது என்றார் . இதைக் கேட்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்து விட்டனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.