சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது தான் காக்க காக்க. இந்த திரைப்படத்திற்கு இன்று வரை மவுஸ் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இவர்கள் இருவரும் காதலித்துக் கொண்டு இருந்த சமயம் அது என்பதால் ரொமான்டிக் காட்சிகளில் ரியலாகவே சூர்யா ஜோதிகா ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடியிருப்பார்கள்.
அதை அவர்களாகவே பேட்டியில் வெளிப்படையாக கூறியிருந்தார்கள். இந்த நிலையில் கங்குவா படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் இந்த படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்ட நடிகர் சூர்யா காக்க காக்க திரைப்படத்தில் ஜோதிகாவுக்கு என்னை விட மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் கொடுத்தார்கள் .
அதிலும் இந்த படத்தில் ஜோதிகாவுக்கு குறைந்த காட்சிகளே இருந்தது. இடையில் வில்லன்களால் அவர் கொல்லப்பட்டு விடுவார். இருந்தாலும் அவர் சிறப்பாக நடித்ததற்காக மூன்று மடங்கு சம்பளம் கொடுக்கப்பட்டது என்றார் . இதைக் கேட்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்து விட்டனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.