சினிமா / TV

சூர்யா சோலி முடித்த ஜோதிகா – வாய் மூடிட்டு ஆவது இருக்காங்களா?

ஓவரா பேசிய சூர்யா:

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர ஹீரோவான சூர்யாவின் நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு சூர்யா ஓவராக ஹைப் கிளப்பிவிட்டார் .

குறிப்பாக இந்த படம் ரூ. 2000 கோடி வசூல் ஈட்டும் என்றெல்லாம் பேசி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்ட சூர்யா பின்னர் அதனால் மிக மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறார். இந்த திரைப்படம் இரைச்சலாக இருப்பதாகவும் அரை மணி நேரத்திலே காது வலியோடு வெளியில் ஓடி வந்ததாக பலர் மோசமாக விமர்சனங்களை தெரிவித்து வந்தார்கள் .

பெருந்தோல்வி அடைந்த கங்குவா:

இதனிடையே ஜோதிகா சூர்யாவுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் படத்திற்கு ஆதரவாக தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தது மேலும் ரசிகர்களை கொந்தளிக்க செய்தது. ஏற்கனவே கங்குவா படம் இறங்கிப் போய்விட்டது. இதில் ஜோதிகா தன் பங்கிற்கு படத்தை மேலும் இறக்கிவிட இப்படி எல்லாம் பேசுகிறார் . அமைதியாக வாய மூடிக் கொண்டிருந்தாலே அது பாட்டுக்கு அமைதியாகிவிடும் .

பிரச்சனையை சரி செய்கிறேன் என மேலும் மேலும் பேசி தொடர்ந்து அவமானப்பட்டு வருகிறார்கள் என திட்டி வருகிறார்கள். ஜோதிகா சூர்யாவை மும்பைக்கு கூப்பிட்டு சென்று அங்கு தன்னுடைய இஷ்டத்துக்கும் தன்னுடைய வரையறைக்குள் சூர்யாவை கொண்டு வந்து அவரை ஒரு பொம்மை போல் ஆக்கிவிட்டார்.

சோலி முடித்த ஜோதிகா

இப்படியே போனால் சூர்யா தொடர்ந்து தோல்விகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் சென்று பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க போகிறேன் என சூர்யா இறங்குவது மிகப்பெரிய தவறு. அவர் இதோடு நிறுத்திவிட்டு தன்னிச்சையாக கதைகளை தேர்வு செய்வது நடித்தால் மட்டுமே கேரியரை மீட்டெடுக்க முடியும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

மேலும் சூர்யா ஜோதிகாவால் தான் இவ்வளவு பெரிய தோல்வியும் அவமானத்தையும் சந்தித்திருக்கிறார். அந்த மன நெருடலில் தான் ஜோதிகா சூர்யாவுக்கு சப்போர்ட் செய்வதாக கூறி தன் பங்கிற்கு எதையோ பேசி சரி செய்ய பார்க்கிறார் என்றெல்லாம் மோசமாக விமர்சித்து திட்டி தீர்த்து வருகிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.

Anitha

Recent Posts

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

4 hours ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

5 hours ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

5 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

6 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

6 hours ago

தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…

7 hours ago

This website uses cookies.