தமிழ் சினிமாவில் ஒருசில நடிகைகள் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து விடுவார்கள். அப்படி கதைக்காக தேவைப்பட்டால், நடிகர்கள் மேல் இருக்கும் மரியாதையால் அப்படி நெருக்கமாக நடிக்கவும் ஒப்புக்கொண்டு நடிப்பார்கள்.
அந்தவகையில் சமீபத்தில் நடிகர் ஷாம் பேட்டியொன்றில் நடிகர் விஜய் ஜோதிகா, சிம்ரன் போன்ற நடிகைகளை குதிரை என விமர்சித்ததாக கூறியிருந்தார்.
இந்த விமர்சனம் இணையத்தில் வைரலாகி பரவி விஜய்யினை கடுமையாக விமர்சித்து நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
தற்போது நடிகர்களுடன் நடிப்பது மற்றும் யாருடன் comfortable-ஆக இருக்கிறது என்று நடிகை ஜோதிகா கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. எல்லா ஹீரோஸ்களுடன் வேலை செய்ய comfortable இருக்காது என்றும், அதிலும் அதிகப்படியான ஹீரோக்களுடன் அப்படியான தோன்றுதல் இருக்காது.
ஆனால் தன்னுடைய கேரியரில் அஜித், சூர்யா, மாதவன் போன்ற நடிகர்களுடன் தான் comfortable-ஆக இருந்திருக்கிறேன் என்று நடிகை ஜோதிகா தெரிவித்து இருந்தார்.
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட…
சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி…
சென்னை வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் கே ஜி சிக்னேச்சர் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் அமைந்துள்ளது. இந்த…
சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி, கடநத் 5ஆம் தேதி இரவு 11 மணி அளவில் வீட்டில்…
அஜித்-ஷாலினி ஜோடி அஜித்-ஷாலினி ஆகிய இருவரும் “அமர்க்களம்” திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்போதே அவர்களுக்குள் காதல் பூத்தது. அதனை தொடர்ந்து…
கோவையில் நாளை மறுநாள் செட்டிபாளையம், எல்.என்.டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர்…
This website uses cookies.