தலைநகரம் படத்தில் சுந்தர் சி இயக்கத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஜோதிர்மயி. இவர் நான் அவன் இல்லை, அறை எண் 305ல் கடவுள், பெரியார் போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவர் கடைசியாக நடித்து இருந்த படம் வெடிகுண்டு முருகேசன் அதற்கு பிறகு அவர் அவருக்கு தமிழில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், மலையாள இயக்குனர் அமல் நீரட் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட ஜோதிர்மயி தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் தற்போது மலையாளத்தில் மட்டும் நடித்து வருகிறார். இவரது, சமீபத்திய புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலான நிலையில், ரசிகர்கள் தலைநகரம் பட நடிகையா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். அந்த புகைப்படத்தில் வெள்ளை முடியில் வயதான தோற்றத்தில் இப்படி மாறிவிட்டாரே என லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.