கே.ஆர்.விஜயாவை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர்… அப்போவே அப்படியா?

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையான கே ஆர் விஜயா தமிழ் , மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்றார்.

அந்த காலத்திலேயே எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட நட்சத்திர ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்து பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் கே ஆர் விஜயா. 1966 ஆம் ஆண்டு எம் வேலாயுதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அந்த காலத்திலேயே இவரது கணவர் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்து வந்தார். சொந்தமாக சீட் ஃபண்ட் நடத்தியதோடு விமானமும் வைத்திருந்தார். இவர் பென்சார் முதலாளியாக இருந்த சமயத்தில் ரூபாய் 100 கோடி அடித்ததாக தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இந்த விஷயம் சுதர்சன் ஃபண்ட் என்ற பெயரில் 80களில் நடந்தது.

இதற்கு நடிகைகளின் கிளாமர் அவசியமான ஒன்றாக இருந்தது. அந்த சமயங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் வீட்டுக்கு வரும்போது காக்டெயில் விருந்து கொடுத்தவர் வேலாயுதம். அதுபோன்ற சமயத்தில் தான் கே ஆர் விஜயா விருந்துக்காக பயன்படுத்தப்பட்டார். நைட் பார்ட்டி விருந்துகளுக்கு இரையாக்கப்பட்டார் கே ஆர் விஜயா. அதுமட்டுமில்லாமல் அந்த காலத்திலேயே கே.ஆர். விஜயா தான் ஷூட்டிங்கிற்கு விமானத்தில் சென்று இறங்குவார்.

அது வேலாயுதம் அவர்களின் விமானம்தான். இப்படித்தான் கே ஆர் விஜயா அந்த காலத்திலேயே மாஃபியா கும்பலிடம் சிக்கி அதிலிருந்து வெளியே வர முடியாமல் இருந்து வந்தார். இப்படி கணவரால் கே ஆர் விஜயா நைட் பார்ட்டிகளில் விருந்தாக்கிய கொடூரம் பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால், இதுதான் உண்மை என கூறியுள்ளார் தமிழா தமிழா பாண்டியன்.

Anitha

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

11 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

12 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

13 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

13 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

14 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

14 hours ago

This website uses cookies.