பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் டாப் நடிகர்களை கூட தைரியமாக விளாசி வருகிறார். திரைப்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கே ராஜன் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மனதில் பட்டதை பட்டென பேசி வருகிறார்.
ஹன்சிகா மோத்வானி
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கே ராஜன், பத்திரிகையாளர்களை விளாசியுள்ளார். அதாவது சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தாராம் நடிகை ஹன்சிகா மோத்வானி. 6 மணி நிகழ்ச்சிக்கு 8.30 மணிக்கு வந்தாராம்.
காலுக்கு கீழே
ஹன்சிகா வந்ததுமே அவரை சுற்றிக்கொண்டார்களாம் 10 கேமரா மேன்கள். அவரை பல கோணத்தில் போட்டோ எடுத்த அவர்கள் காலுக்கு கீழே கேமராவை வைத்து மோசமாக போட்டோ எடுத்ததாக சாடியுள்ளார். இப்படி இருந்தால் எப்படி அவர் மதிப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் கே ராஜன்.
காலம் மாறிப்போச்சு
தயாரிப்பாளர் சென்றால் அவரையே ஒதுங்கி நிற்க சொல்கிறார்கள். பத்திரிகை துறையில் ஆட்கள் அதிகம் ஆகிவிட்டார்கள். காலம் மாறிப்போச்சு… இவ்வாறு கே ராஜன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
This website uses cookies.