திருமணம் ஆனதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த காதல் பட நடிகர் மீது,காவல் நிலையத்தில் துணை நடிகை புகார் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழில் பரத் நடிப்பில் வெளிவந்த காதல் படத்தில் நடித்தவர் சுகுமாரன்,இவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து வடபழனியில் சேர்ந்த 36 வயது துணை நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அவரிடடம் இருந்து நகை மற்றும் பணத்தை மோசடி செய்துள்ளார்.
அந்த துணை நடிகையும் ஏற்கனவே கல்யாணம் ஆகி கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி குழந்தையோடு தனியாக வசித்து வந்த நிலையில்,நடிகர் சுகுமாருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த மூன்று வருடமாக இருவரும் காதல் பண்ணியுள்ளனர்.
இதையும் படியுங்க: ஒற்றைக்காலில் அடம் பிடிக்கும் அட்லீ…மீண்டும் பாலிவுட் படமா..!
நாட்கள் போக போக சுகுமாரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ள தகவலை அறிந்த துணை நடிகை அதிர்ச்சியாகி,அவர் மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.தற்போது போலீசார் நடிகர் சுகுமாரனிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியாகி கடந்த ஒரு வாரமாகவே டிரெண்டிங்கில் உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
This website uses cookies.