திருமணம் ஆனதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த காதல் பட நடிகர் மீது,காவல் நிலையத்தில் துணை நடிகை புகார் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழில் பரத் நடிப்பில் வெளிவந்த காதல் படத்தில் நடித்தவர் சுகுமாரன்,இவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து வடபழனியில் சேர்ந்த 36 வயது துணை நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அவரிடடம் இருந்து நகை மற்றும் பணத்தை மோசடி செய்துள்ளார்.
அந்த துணை நடிகையும் ஏற்கனவே கல்யாணம் ஆகி கணவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி குழந்தையோடு தனியாக வசித்து வந்த நிலையில்,நடிகர் சுகுமாருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த மூன்று வருடமாக இருவரும் காதல் பண்ணியுள்ளனர்.
இதையும் படியுங்க: ஒற்றைக்காலில் அடம் பிடிக்கும் அட்லீ…மீண்டும் பாலிவுட் படமா..!
நாட்கள் போக போக சுகுமாரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ள தகவலை அறிந்த துணை நடிகை அதிர்ச்சியாகி,அவர் மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.தற்போது போலீசார் நடிகர் சுகுமாரனிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.