நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓராண்டுக்கு முன்னாடியே பிரிவதாக வழக்கு தொடர்ந்தனர்.தற்போது ஒரு சில நாட்களுக்கு முன்பாக குடும்ப நல நீதிமன்றம் இவர்களுக்கு இறுதி தீர்ப்பை வழங்கியது.
ஆனால் இவர்களுடைய பிரச்னை 3 ஆண்டுகளுக்கு முன்பாக ரஜினியின் வீட்டில் இருந்ததே ஆரம்பித்து விட்டது என பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் ரஜினியை வைத்து காலா படத்தை தயாரித்தார்.இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கினார்.காலா படத்தில் ரஜினிக்கு சம்பளம் 200 கோடி என பேசப்பட்டது.
இதையும் படியுங்க: லப்பர் பந்து நடிகைக்கு அடித்த ஜாக்பாட்..தட்டி தூக்கிய ஆர்.ஜே.பாலாஜி..!
ஆனால் படம் வெளியாகி மிகப் பெரிய தோல்வியை தழுவியது,தனுசுக்கு 80 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது.
மேலும் ரஜினிக்கு கொடுக்க வேண்டிய 200 கோடியும் தனுஷ் கொடுக்கவில்லை. அதனால் ரஜினி மனைவி லதா தனுஷிடம் ரஜினிக்கு வரவேண்டிய 200 கோடி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
காலா படத்தின் பெரும் தோல்வியால் தனுஷால் அவ்ளோ பெரிய தொகையை கொடுக்கமுடியவில்லை.அடுத்தடுத்து கடன்களில் சிக்கி வந்த தனுஷ் பல கடன்களை வாங்கி போயஸ் கார்டனில் பிரமாண்டமாக வீடு ஒன்றை கட்டினார்.
இதனால் சுதாரித்த ரஜினி பேமிலி,தனுஷின் கடனால் தன்னுடைய இரண்டு பேரன்களுக்கு பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதால் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் இருந்து தனுஷை பிரித்ததாக அந்த பேட்டியில் பத்திரிகையாளர் பாண்டியன் கூறியிருப்பார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.